இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்;று திமுக முன்னெடுக்கும் பேரணி தொடங்கியது. காவல்துறை மறுத்த நிலையில், திமுக பேரணிக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி...
காவல்துறை மறுத்த நிலையில், திமுக பேரணிக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்;று திமுக பேரணி...
குடியுரிமை சட்டத் திருத்தத்தில்- திருத்தத்தைத் தனது கீச்சுப் பக்கத்தில், பட்டியல்முறை மூலம் விளக்க முயன்று குழப்பியுள்ளார் எச்.இராஜா. அதை பாஜகவினரே- மக்குப்பயலை கட்சியில் வைத்துக் கொண்டு மானங்கெட வேண்டியுள்ளதே என்று...
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்லாத பணத்திற்கு மாற்றாக ஒரு ரூ2000 தாளைப் பெற, வரிசையில் காத்திருந்து மரணம் அடைந்தோர் வரலாறும் உண்டு. ஆனால் தற்போது வெளிவந்திருக்கிறது ஒரு வேடிக்கையான கதை: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்களைப்...
இந்தியாவை ஆளும் வாய்ப்பில் உள்ள பாஜக அரசு கொண்டுவந்த ஹிந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டாடும், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தை முடக்கும் வகைக்காக நாளையிலிருந்து கல்லூரி,...
போபர்ஸ் இதழில் சாதனையாளராக இடம் பெற்றுள்ளார் எட்டு அகவை சிறுவன் ரியான் காஜி. அவர் படைப்பாளராக கடந்த ஓர் ஆண்டில் வலையொளி மூலம், ரூ.158.48 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: போபர்ஸ் இதழில் சாதனையாளராக இடம் பெற்றுள்ளார் எட்டு அகவை...
அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் பேசுகையில், அரசியலமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இந்த அரசானது மதச்சார்பின்மையை அழிக்கப் பார்க்கிறது. மதச்சார்பின்மைதான் இந்திய அரசியலைப்பின் அடிப்படை....
விளையாட்டில் விளையாட்டாய் காசுபார்த்து வந்த அப்பா கங்குலியை அரசியலில் இழுத்துவிட்டு அலைமோத விட்டுவிட்டார் அன்பு மகள் சனா. “தயவுசெய்து இந்த எல்லா சிக்கல்களிலிருந்தும் சனாவை ஒதுக்கி வைக்கவும். இந்தப் பதிவு உண்மையல்ல. அரசியலில் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளும்...
மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காவல்துறையினரால் அகற்றப்பட்ட நிலையில்- பாஜகவுக்கு ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை இரவு முடிவுக்கு...