உள்ளாட்சி தேர்தல்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எதிர்காலத்தில் அதிகாரம் செலுத்துமோ! ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் முதன் முறையாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று...
இந்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகத்திற்கு முதலிடம். தொன் மக்கள், தொன் மொழிக்குச் சொந்தக்காரர்கள், தொல்பொருட்கள் அதிகம் கிடைக்கும் மாநிலம் என்றெல்லாம் தமிழகத்தை முன்னெடுத்தல்தானே தமிழகத்திற்கு உண்மையான...
அறிந்தும் அறியாமலும், தமிழகத்தின் தெருவெங்கும் ஹிந்திப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த அவலத்தை, வேரும் வேரடி மண்ணுமாக களைந்த, தமிழ்பட இசைக்கான வரலாற்றுத் தலைவன் இளையராசா அவர்கள். அவருக்கு கேரளஅரசு விருது அறிவித்துள்ளது.
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. பா.ஜனதா தோல்வியை தழுவியது. காரணத்தை அலசும் சிவசேனா.
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவின் ஜார்கண்ட்...
ஐரோப்பியர்கள் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆண்டு விட்டு, தற்போது அவரவர்கள் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆரியர்கள் நீண்ட நெடுங்காலமாக இந்தியாவைத் தொடர்ந்து ஆண்டு கொண்டு வருகின்றார்கள். இன்றைய கதிரவ மறைப்பில் இவர்களின் தாக்கம் முன்னெடுப்பது...
நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு குறித்து, அன்றே தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதிருந்த 92 அகவை மூதாட்டியை, இன்று கவ்வியது சோகம். பாஜக அரசின் நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரிசையில்
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பணமதிப்பிழப்பு தெரியாமல்...
டிக்-டாக் காணொளியில் கத்தியைக் காட்டி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஐந்து நபர்கள் தாம்பரத்தில் பிடிபட்டனர், கைது செய்து அவர்கள் நோக்கம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்...
மேற்குவங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு முறைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்;கு...
மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் குறைந்தது 41 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற கட்சி ஆட்சியை பிடிக்க முடியும். அந்த வகையில் காலை 11 மணி அளவில் 41 தொகுதிகளுக்கும் மேலாக காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள்...