இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் அறிக்கையில் இந்தியாவுக்கு இன்னும் மோசமான காலம் பாக்கி இருப்பதாக, எச்சரிக்கை விடுத்து இருப்பது, அதோடு 5 வங்கிகள் வரை ஆபத்தில் சிக்கலாம் எனவும் எச்சரித்து இருப்பது, அரசையும்; மக்களையும் கலக்கத்தில்...
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமஸ்கிருத மொழி பேசுவோர் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறுமனே 24,821 மட்டுமே என்று தெரியவருகிறது.
சமஸ்கிருத மொழி எப்போதும் யாருக்கும் தாய்மொழியாக இருந்தது இல்லை. அப்படி ஒரு...
நடப்பு ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் பத்து படங்களை வசூல் அடிப்படையில் பட்டியல் இட்டுள்ளோம் உங்கள் பட்டியலோடு பொருத்திப் பார்த்து மகிழ்ந்திட.
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் சூர்யாவின் காப்பான் படம் 10வது இடத்தைப்...
மக்களை பரபரப்பிலேயே வைத்திருக்கும் ஆதிக்கவாத அரசாக பாஜக இந்திய அரசு தொடர்ந்த செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில் பணமதிப்பிழப்பு, நள்ளிரவில் சரக்குசேவை வரி என்று மக்களின் தூக்கத்தை கெடுத்து வந்த பாஜக அரசு தற்போது தமிழக மாணவர்களை நோக்கி அந்த அடாவடியை திருப்பியிருக்கிறது...
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை ஒரு மணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் துடைத்தெறிந்துவிடுவோம் என ஹரியானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராம்குஜ்ஜார் அடாவடிப் பேச்சு கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில், அதிவேகஒலியியல் ஏவுகணை சோதனையை முன்னெடுத்துள்ளது இரஷ்யா. இந்தப் புதிய ஆயுதத்தை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என்று புதின் அறைகூவல் விடுத்து உள்ளார்.
12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக...
இலங்கையின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், நாட்டுப்பண்ணின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும்...
உலகில் மிக அதிக ஆற்றலைப் பெறுவதற்கு தற்போதைய நிலையில் அணு-பிளப்பே பயன்பட்டு வருகிறது. ஆனால் நமக்கு ஈடுஇணையில்லாத ஆற்றல் வழங்கி வரும் ஞாயிறு, அணு-சேர்க்கை என்ற தொழில் நுட்பத்தில் நமக்கு அந்த ஆற்றலை வழங்கி வருகிறது. அந்த வகையான செயற்கை ஞாயிறை வடிவமைக்கும் முயற்சியில்...