புவி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காண்போரை ஊக்கப்படுத்தும் வகையில் மாபெரும் பரிசுத்திட்டத்தை பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாடும் இது போன்று பரிசுத்திட்டம்...
மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில், செல்பேசி காணொளிஅழைப்பில், பேசும் காணொளி இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றது. இது ஒருபுறம். இந்த உண்மை நிகழ்வு போல, காற்றின் மொழி தொடரில், மாற்றுத்திறனாளி கதைத்தலைவியோடான காதலை முன்னெடுத்து காற்றின்மொழி தொடரை அழகிய காதல் கவிதை...
முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை நடத்த, வளைகுடா நாடான சவுதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம், பாக்கிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதன் பொருட்டு என்பதாகச்...
அடையாளங் காட்டி பெருமை கொண்டார் இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி: தமிழகச் சுற்றுலாவிற்கான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் நினைவிடம், வேலைவாய்ப்பிற்கான திருப்பூர், விழாசிறப்பிற்கான பொங்கல் திருநாளில் முன்னெடுக்கப்படும் திருவள்ளுவர் நாள் ஆகியன குறித்து நேற்று...
பழங்கால கல்வெட்டு எழுத்துகளை சரளமாக படிக்கும் பள்ளி மாணவி கோகிலா! இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார் பள்ளபச்சசோரியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி...
இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் 52 விழுக்காட்டு கல்வெட்டுகள் தமிழில் கிடைக்கின்றன. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு, ஒரு சோகமான செய்தி என்னவென்றால் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கு மேல் படிக்கப்படவில்லை. இதற்கு தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று...
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் கேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின்...
கோலம் போட்டு போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கைது நடவடிக்கைக்கு நாம்தமிழர் கட்சி சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம்...
வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது இன்று நேற்றைய கோரிக்கை அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலிருந்தே இந்தக் கோரிக்கை எதிர்பார்ப்பும், ஏமாற்றமுமாக தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகிறது.
14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின்...