தஞ்சாவூரில் தமிழ்த் தேசியக் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் கடைகளுக்குப் பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். அத்துடன் கதவில் கவனஅறிக்கை ஒன்றையும் ஒட்டிவிட்டுச்...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இருந்த போதிருந்து அதிமுகவில் முதன்மையாளர் பட்டியலில் அமைந்து வலம் வந்தவரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி...
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திமுகவே பெரும்பான்மை பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் அதிமுகவும், மூன்றாம் தனிக்கட்சியாக அமமுகவும், கூட்டணி அதிக இடங்களில் வென்ற நிலையில் பாமகவும் இடம் பெறுகின்றன. தேமுதிக அரசியலிலேயே இல்லையோ என்று கருதியிருந்த நிலையில்...
பயனர்களின் மிடுக்குப்பேசியில் உள்ள புகைப்படங்களை கமுக்கமாகத் திருடும் 28 செயலிகள் கூகுள் விளையாட்டு அங்காடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதாவது உங்கள் செல்பேசியில் இருந்தால் உடனே அகற்றுங்கள்
19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் நிறுவனம் இந்த...
முதன்முறையாக தேர்தல் அரசியலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது, நாம்தமிழர் கட்சி உள்ளாட்சித் தேர்தலில்.
19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கன்னியாகுமரி மாவட்டம் இராசக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுனில்...
பாமர உழவர்கள் பெயரில் கார்ப்பரேட்டுகள் கடன் வாங்க முடியும்! என்று நிரூபித்தவர் தொழிலதிபர் பப்பு சிங். கொடுத்திருக்கிறது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி, வாங்கியது 87உழவர்கள் பெயரில்.
18,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி...
ஆசை- தம்குழந்தை பில்கேட்சும் அம்பானியும் ஆகவேண்டும் என்று. அதற்காக அவர்கள் முன்னெடுக்கின்ற தவறான முயற்சி, அந்தக் குழந்தைகளைக் கார்ப்பரேட்டுகளின் காலடியில் கிடத்துகிற செயல் ஆகிவிடுகிறது. குழந்தைகளின் ஏதிர்காலத்தை வீணடிக்கின்றார்கள் தமிழ்ப்பெண்கள்! ஆங்கில...
சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற முழக்கப் போராட்டத்தில் கலந்துகொண்ட தாமரை சொந்தங்கள், ஹிந்து இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை உவகையோடு உரித்தாக்குகிறேன் தேசமும், தமிழகமும் காக்க நம் தர்ம போராட்டம் தொடரும்! பாரத் மாதா கீ ஜெய்!...
கோலம் போட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு என்பதாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தானைச் சேர்ந்த ‘அனைவருக்கும் தரவுப்புள்ளிகள்’ என்ற அமைப்புடன்...