தமிழ்த்திரையில், அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம் ‘நான்சிரித்தால்’ காதலர் நாளில் திரைக்கு வருகிறது.
23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம், ‘நான் சிரித்தால்’ காதலர்நாளில்...
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் இந்திய வரவுசெலவுத்திட்டம் பதிகை செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் பதிகை செய்யப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தை முன்னிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தலைமைஅமைச்சர் மோடி சந்திப்பு!
23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்த மாதம்...
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக விஜயலட்சுமி என்பவர் பதவியேற்க ஊரே திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடலூர்...
அமெரிக்காவால் கொல்லப்பட்ட சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்வை முன்னிட்டு- ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொலைக்காட்சி- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு, 80 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்து ஒட்டுமொத்த உலகையும்...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களை, அகில பாரத வித்தியார்த்தி பரிசத், அமைப்பினர் முகமூடி அணிந்து தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜவஹர்லால் நேரு...
தமிழ் இலக்கியங்களில் உள்ள பல பாடல்களில் இரட்டுறமொழிதல் அணி என்னும், (செய்யுளில் சொல்ல வரும் செய்தியை அழகுபடுத்தும்) இலக்கண வகை, பயின்று வந்துள்ளதைக் காணமுடியும். அந்த வகையாக இரட்டுறமொழிதல் அணியில் நாம் இரஜினியையும், நயன்தாராவையும் ஒப்பிட்டுப் பார்க்கப்...
தர்பார் படத்தில் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அதிகளவில் பயன்படுத்திய புகாரில், இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஏ.ஆர்.முருகதாஸ்...
தென்னாப்பிரிக்காவில் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் இருந்த எட்டு சிங்கங்கள் நஞ்சிட்டுக் கொல்லப்பட்டுள்ளன. பில்லி சூனியத்துக்காக பற்கள், நகங்கள் பிடுங்கப்பட்டு சிங்கங்கள் கொடூர கொலை.
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென்னாப்பிரிக்காவில் ரஸ்டன்பர்க் நகரில்...
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ஹிந்துத்துவாவிற்கு உரம் சேர்க்கும் முயற்சியில் களமிறங்கி, போலியான காணொளி ஒன்றை பதிவிட்டு, சமூக வலைதளத்தின் பகடியாடலுக்கு ஆளாகியுள்ளார்.
20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிள்ளையார் பிறப்புக்கு கதை, கதிரவமறைப்புக்கு...