ஈரான்- அமெரிக்க படைகளைக் குறிவைத்து ஈராக்கில் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்பதால், ஈராக்கில் இருந்த கனடா ராணுவப் படை குவைத்துக்கு மாற்றம் செய்யப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது.
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி...
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாரசீக மொழி ஈரான் நாட்டின் ஆட்சி மொழியாகும். ஈரான் என்பதற்கு பாரசீக மொழியில் ஆரியரின் நிலம் என்று பொருளாம். ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில்...
ஒரு வேளை சுங்கச்சாவடிகளில் இதற்கான வருடிக்கருவி சரியாக வேலை பார்க்காவிட்டால், அதற்கு பதில் நம்மிடம் பணம் வசூலிக்கப்படுமா, அவ்வாறு வசூலிக்கப்படுவது, இருமடங்காக இருக்குமா என்பது நமக்கு ஒரு ஐயம் எழும் அல்லவா? அதற்கான விடை என்ன...
அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க படையைச் சேர்ந்த 80 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது...
ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக நீரைக்குடிப்பதால் இந்த வகை நடவடிக்கையாம்.
24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு...
இந்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தை 10 தொழிற்சங்கங்கள் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசை...
அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் ராணுவத்தின் முதன்மைத் தளபதியான குவாசிம்...
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், ஹிந்தி படவுலக முன்னணி நடிகை தீபிகா படுகோனே பங்கேற்று வடஇந்தியாவில் ஒரு சிங்கப் பெண்ணா என்கிற மலைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜவகர்லால் நேரு...
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம்; என்று, ஹிந்து ரக்ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார். ஆனால், ஹிந்து ரக்ஷா தள் அமைப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தினார்களா? என்று விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில்...