176 பேர் பயணித்த உக்ரைன் நாட்டு விமானத்தை சுட்டுவீழ்த்தியது நாங்களே என்று ஈரான் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறால் தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் தலைநகர் டெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் பட்டியலில், இந்த முறையும் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. உலக வல்லரசாக சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவே 18 அல்லது 19-வது இடத்தில் தான் இருக்கிறதாம்.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகிலேயே...
வில்வித்தை பயிற்சியில் 12 அகவையுள்ள சிறுவர், சிறுமியர் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, தவறுதலாக, சிவாஞ்சினி கோகைகன் என்ற சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்தது.
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அசாமில் வில்வித்தை பயிற்சியின் போது, 12 அகவை...
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். அதன் அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை. தமிழ் இலக்கியத்தில் முரண்தொடை என்று ஓர் இலக்கணம் இருக்கிறது அதுவா...
கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா- ஈரான் இடைப்பட்ட, போர் அபாயம் நீங்குவதற்கான வாய்ப்புகளும் கனிந்து வருகிறது.
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வந்த...
தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கலாம் என கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம்...
பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பு தோல்வி அடைந்துள்ளது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவர் தேர்தலில்.
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகில பாரத ஹிந்து சபா நிறுவனர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியாவால் தோற்றுவிக்கப்பட்ட...
பெரும்பான்மைச் சமூகத்தினர் தேர்தலைப் புறக்கணித்ததால், வெறும் 13 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில், 10 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் இராஜேஸ்வரி. வெற்றி இடஒதுக்கீட்டுக்கு!
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்...
சுலைமானி கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நீடிப்பதால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...