உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பொறுப்பேற்று, இராணுவ அமைச்சர் பதவி விலகக் கோரி ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு பக்கம் அமெரிக்காவை பலிவேண்டிய கட்டாயம் என்றால், மற்றொரு பக்கம் ஈரான் மக்கள்...
இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டி ஒன்றின் மீது கிரண்பேடி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் அமர்ந்து ஆளுநர் மாளிகைக்குள் வலம் வந்தனர். இந்தப் புகைப்படத்தை குடும்ப விழா என்று தலைப்பிட்டு கீச்சுவில் பகிர்ந்தார்...
விவேகானந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய, துணைக் குடியரசு தலைவர் வெங்கயநாயுடு, தாய் மொழிக் கல்வி கட்டாயத்தேவை. குறைந்தது உயர்கல்வி வரை மட்டுமாவது, தாய்மொழியில் படிக்க வேண்டும். இந்திய, மாநில அரசுகள் தாய் மொழிக்கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மரட் நகராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஹோலி பெயித், இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்பா செரின் டவர்ஸ், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் உள்ளிட்ட ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடித்து அகற்ற...
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பேசிவரும் அனுராக் காஷ்யப்- தலைமைஅமைச்சர் மோடி தன்னைப் படித்தவர் என்று கூறுகிறார். தனக்கு பட்டம் இருக்கிறது என்று கூறுகிறார். அவர் அரசியல் அறிவியல் பட்டம் படித்தாக கூறுகிறார். அந்தப்பட்டம் எங்கே இருக்கிறது. அவர் தன்னுடைய பிறப்பு...
வட கொரியப் பெண்மணி ஒருவர், குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில், எரியும் தன் வீட்டிலிருந்த அந்நாட்டுத் தலைவர்கள் புகைப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனதால், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிபர் கிம் ஜாங் உன்...
ஜப்பான் கடவுச்சீட்டின் மூலம் உலகின் 191 நாடுகளுக்கு நுழைவுஇசைவு இல்லாமல் பயணிக்க முடியும், என்ற நிலையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டு உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம்...
வரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் உழவர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் வகையில் ஒரு கண்காட்சியை முன்னெடுத்திருக்கிறார்கள் சேலத்து மக்கள்.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் உழவர்களின்...
இன்று நெல்லை கண்ணன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமான், “அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை. சிகிச்சை தோல்வி!” என்று ராஜாவை சூசகமாக பகடியாடியுள்ளார்.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவினரின் தூண்டுதலால், தமிழக காவல் துறையால் கைது...