May 1, 2014

தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரின் சமஸ்கிருத மோகம்! தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு, இந்த முறை சம்ஸ்கிருதத்திலும் நடக்குமாம்

பாஜக நடுவண்ஒன்றிய அரசை மகிழ்வூட்டும் வகைக்காக, அண்மையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்-  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் கல்வி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக ஹிந்தி கற்பிக்கும் வகுப்புகளை தொங்கிவைத்தார்; முறியடிக்கப்பட்டது. தற்போது பெரிய...

May 1, 2014

பொங்கல் கொண்டாட்டம்! தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது அவனியாபுரம் சல்லிக்கட்டு!

அவனியாபுரம் சல்லிக்கட்டு! அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அவனியாபுரம் சல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட அறங்கூற்றுவர் மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது.700 காளைகள்,...

May 1, 2014

எழுத்தாளர்கள், கலைஞர்கள் கொந்தளிப்பு- வாயில் கறுப்புத் துணி கட்டி பேரணி! புத்தக கண்காட்சி நடத்துநர்களுக்கு எதிராக

43வது சென்னை புத்தகத் திருவிழாவில்- அரசை விமர்சிக்கும் வகையில் புத்தகம் விற்கக்கூடாது என்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி...

May 1, 2014

பொங்கல்வாழ்த்துக்கள்! இன்று போகித்திருநாள். நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தைப்பொங்கல் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய விழா ஆகும். பொதுவாக தைப்பொங்கல் உழவுத்தொழிலுக்கு உதவி செய்த...

May 1, 2014

உச்சஅறங்கூற்றுமன்றம் கடும் அதிருப்தி! பேரறிவாளன் வழக்கில் நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை அறிக்கை மீது

ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை பதிகை செய்த பதில் அறிக்கை மீது கடும் அதிருப்தியை உச்சஅறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

போகித்திருநாள் வாழ்த்துக்கள்!

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று போகித்திருநாள்! மார்கழி மாதத்தின் இறுதி நாளில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் போகித் திருவிழாவை, தூய்மைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம். விழாமல் இருப்பதற்கு விழா என்று, வணிக நோக்கத்தை சமுதாய நோக்கமாக முன்னெடுக்கும் உலகின் ஒரே...

May 1, 2014

தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம்! நாளை போகித்திருநாள்.

பாஜக அரசின் பணமதிப்பு நீக்கத்தால் ஏமாற்றமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. செல்லாத பணத்தை தூக்கி வீசிவிட்டு, அரங்கத்திற்கு வராமலே புலம்பிவிட்டு அமைதியாகிவிடுகின்றவர்கள் பலர். சிலர் அரங்கத்திற்கு வந்து, ஈராமற்ற நமது நெஞ்சை பரிதவிக்க...

May 1, 2014

விடிவேயில்லையா! தொடரும் இன்னொரு பணமதிப்பிழப்பு தந்த சோகம்.

பாஜக அரசின் பணமதிப்பு நீக்கத்தால் ஏமாற்றமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. செல்லாத பணத்தை தூக்கி வீசிவிட்டு, அரங்கத்திற்கு வராமலே புலம்பிவிட்டு அமைதியாகிவிடுகின்றவர்கள் பலர். சிலர் அரங்கத்திற்கு வந்து, ஈராமற்ற நமது நெஞ்சை பரிதவிக்க...

May 1, 2014

கனியுமா விஜய்க்கு! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகும் வாய்ப்பு

தற்போது வெளிவந்த தகவல்படி விஜய் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கப்போவதாகவும் அதற்காக அவர் 100 கோடி மற்றும் சரக்குசேவை வரியான 18 கோடி இணைத்து சம்பளமாக வாங்கப் போவாதாவாகும் செய்தி வெளியாகி உள்ளது.

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் வசூல் மன்னராக...