தமிழக மாணவர்களுக்கு பனிரெண்டு ஆண்டுகள் தமிழகக் கல்வி, தொழில் நுட்பம் சார்ந்து கல்வி அளித்துவிட்டு, திடீரென்று அவர்களை பாஜக விரும்பும் கார்ப்பரேட் தொழில்நுட்பத்திற்கு பழக்குவது சாத்தியமில்லாதது என்பதை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு புரிந்து கொண்டுவிட்டது. இந்நிலையில்...
இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக, ஐநா அதிகாரி ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தேடலை முடித்து வைக்கும், அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.
08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் இராணுவத்துக்கும்,...
சீனாவில் ஒன்பது பேர்களைப் பலி கொண்டுள்ளது புதியதாகப் பரவிவரும், கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் நோய்- தற்போது அமெரிக்காவிலும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் 9 பேர்களைப் பலி கொண்டுள்ளது புதியதாகப் பரவிவரும், கொரோனா...
மெரினாவில் கடத்தப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மீட்கப்பட அந்தக் குழந்தையின் தாய்மொழியான ஹிந்தி பயன்பட்டுள்ளது.
08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மெரினாவில் கடத்தப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல...
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை தமிழக அரசு விடுவிக்காதது ஏன்? என்று உச்சஅறங்கூற்றும் மன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில்- தமிழகஅரசு எழுவரையும் ஒரு கிழமைக்குள் விடுதலை செய்து விட்டு, அடுத்த கிழமை, உச்ச அறங்கூற்று மன்றத்தில்- “உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி...
ஹைட்ரோ கார்பன்கள் நிலத்தின் ஆழப்பகுதிகளில் இருக்கிறதா என்று தேடும் இயற்கையை சிதைக்கும் முயற்சி ஆய்வுகளுக்கு எவ்வித சூழல் சார்ந்த அனுமதியும் பெற வேண்டிய தேவையை நீக்கும் வகையில், அவற்றை ஏ பிரிவிலிருந்து பி2 பிரிவுக்கு மாற்றி ஒன்றியநடுவண் பாஜக அரசு அண்மையில்...
ஆந்திர மாநிலத்தில்- நிர்வாக பணிகளுக்காக விசாகப்பட்டனமும், சட்ட பேரவைக்கு அமராவதியும், அறங்கூற்றுத்துறைக்கு கர்னூலும் என 3 தலைநகர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திர சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இந்த சட்டமுன்வரைவு எளிதில்...
மலேசியா பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு எதிராக, இந்தியா மீது எங்களின் நடவடிக்கை எதுவும் இல்லை, என்கிறார் மலேசிய தலைமைஅமைச்சர்.
06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய பாஜக அரசு முன்னெடுத்த- விடுதலைக்குப் பிந்தைய இந்திய ஒருங்கிணைப்பின்...
துக்ளக் சிற்றிதழின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்- பெரியார் அவர்கள் அன்றைக்கு இராமனையும் சீதாவையும் அவமதித்ததாக பேசியிருக்கிறார். பெரியார் இயக்கங்கள், இராமனையும் சீதாவையும் பெரியார் அவமதிக்கவில்லை என்று போராட்டங்களை முன்னெடுத்து தங்களுக்கு...