கொரோனா நுண்ணுயிரிக்கு பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் நுண்ணுயிரி புள்ளியாக செயல்பட்டன. கொரோனா நுண்ணுயிரி பரவ மிகவும் சாத்தியமான விலங்கு, நீர் பாம்பு...
குடமுழுக்கு பூசைகளை தமிழில் நடத்து எனக் கெஞ்சுவது கேவலம் என்று கவிஞர் தாமரை சாடியுள்ளார். நீட் தேர்வு வேண்டாம் என்று நமக்கு நினைவூட்ட, மூன்று மாதங்களுக்கு முன்பே ஐ.நாவில் முழங்கியுள்ளார் ஒரு தமிழ்மாணவி! இவையிரண்டும் தமிழகம் முன்னெடுக்க வேண்டிய முதன்மைத்...
குடியாட்சி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டை விட, கடந்தஆண்டு இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளது.
09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியாட்சி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் தரவரிசைப்...
இன்றைக்கு இரஜினி, அன்றைக்கு சோ பின்வாங்கியதை அறியாதவராக, அன்று சோ தன் துக்ளக் இதழில் வெளியிட்ட இராமர் சீதை அவமதிப்புச் செய்தியை தூக்கிப்பிடித்து பெரியாரைச் சீண்டியது- ஒட்டு மொத்த தமிழகத்தையும் இரஜினிக்கு எதிராகப்; பேச...
ஆண்டுதோறும் சட்டங்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஆகையால் நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க இயலாது என தெரிவித்துள்ள அறங்கூற்றுவர் அருண் மிஸ்ரா அமர்வு- மருத்துவப் படிப்பே வேண்டாம்; என்று முடிவு செய்த 17 விழுக்காட்டு தமிழக மாணவர்கள்- வஞ்சிக்கப்படும்...
மத்திய பாஜக அரசின் உழவர்கள், வெகுமக்கள் விரோத செயல்களைக் கண்டித்தும்- ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும்- வேளாண் நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும்...
மனு தர்மத்தின் வழியில் குலக் கல்வியைக் கொண்டுவரும் முயற்சியும் பயிற்சி மையங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிக்க முயற்சியும்தான் நீட் தேர்வு என்று தெரிவித்தார் கி.வீரமணி.
09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணம்...
அன்றைக்கு, மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி தொடர்பான வழக்கு விசாரணையின் போது அணியமான துக்ளக் ஆசிரியர் சோ, இராமர் உருவ பொம்மையை பெரியார் செருப்பால் அடித்தார் என்பதை நேரில் பார்க்கவில்லை. சங்பரிவார் அமைப்புகள் கூறியதை துக்ளக்கில் வெளியிட்டோம். தன்னிடம் அந்த நிகழ்வு...
இந்த முறை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த்திரைக்கு நான்கு படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. அவை விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப்போற்று, சசிகுமார் நடித்து வரும் கொம்பு வச்ச சிங்கம்டா, விசாலின் சக்ரா திரைப்படமும் தமிழ் புத்தாண்டை குறி வைத்துள்ளதாகவும்...