சனியன்று பதிகை செய்யப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தில், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் பாதுகாப்புக்காக இந்த ஆண்டு மேலும் 60கோடி கூடுதலாக்கப்பட்டு 600 கோடி ரூபாய் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத்...
கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான சீனப்பெண் நோயிலிருந்து விடுபட்டுள்ளதாக இலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. சாத்தியம்தானா என்கிற பரபரப்பு உலகைத் தொற்றிக் கொண்டுள்ளது.
19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை அங்கொடை அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை...
கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும் முதல் மரணம் இது.
19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும்...
ஆதிச்சநல்லூரைக் குறிப்பிட்ட நிதிநிலை அறிக்கை ஏன் கீழடியை குறிப்பிடவில்லை ஓ! ‘கீழடி தமிழர் தாய்மடி’ என்று உலகம் ஒப்புக்கொண்டுவிட்ட காரணத்தினாலா? ஆதிச்சநல்லூருக்கு காவி பூசப்பட்டுவிடுமோ என்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அச்சத்தை...
18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்காசன் நடுவண் பாஜக அரசின் வரவு-செலவுத் திட்டம் குறித்து கீச்சு பதிவிட்டுள்ளார். அதில், “அதிகாரிகளுக்கு அல்வாவுடன் தொடங்கப்பட்ட வரவு-செலவுத்திட்டம் மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால்...
தன்னிச்சையாக அமைந்ததோ, திட்டமிடப்பட்டதோ? தமிழுக்காக போராடிய தமிழர் குலதெய்வம் கருவூரார் அவர்களே காப்பு செய்யுங்கள்! வாழ்வதற்கு ஏற்ற வகைமைநாடாய் உலகம் போற்றிக் கொள்ளும் பின்லாந்து நாட்டிலிருந்து, இந்த தீயணைப்பு பாதுகாப்பு வண்டி வாங்கப்பட்டுள்ளது. இங்கு...
கார்ப்பரேட் நிறுவனங்கள் 100விழுக்காடு பணம் திரும்பும் சலுகை என்று அறிவித்தால் அதில் நிபந்தனை உள்ளே கிடக்கும். அதுபோலவே வருமானவரிச் சலுகையில் ஒரு நிபந்தனையை வைத்து பாஜக என்றைக்கம் கார்பரேட் அரசே என்பதை உறுதிபடுத்தியுள்ளார் நிதிஅமைச்சர் நிர்மலா...
நடுவண் பாஜக அரசன் இன்றைய வரவு-செலவுத் திட்டத்தில் பாராட்டிற்குரிய இரண்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்.
18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆதிச்சநல்லூர் உட்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. இந்த 5...
பொருளாதாரத்தினை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொண்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதிலும் பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் நடுவில் பதிகை ...