அற்றை தமிழன் முன்னெடுத்த ஆச்சரியங்கள்:- தந்தத்தில் அணிகலன், செங்கல் கட்டுமானம் என காவிரிக் கரையில் தொல்லியல் குவியல்கள்! இற்றை தமிழன் அதை மீட்டு தொன்மை நிறுவ முனையலாமே? தமிழக அரசே முழுமையான ஆர்வம் காட்டுக.
22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழர்களின் தொன்மையைப்...
கொரோனா நுண்ணுயிரி நோய் தாக்கத்தை முதலில் கண்டறிந்த சீன மருத்துவர், கொரோனா நுண்ணுயிரி தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் இரண்டு மாதங்களுக்கு...
நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை உயர்அறங்கூற்று மன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை...
தமிழ்நாட்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக மாணவர்கள் நலனுக்காக, ஒன்றிய பாஜக அரசின் தான்தோன்றித்தனமான புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கைக்கு மாறாக, அந்தத் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில...
பெர்லின் நகரத் தெரு ஒன்று, வண்டிகள் பெரிதாக இயங்காமல், காலியாக காலியாக கிடந்த நிலையில், அந்தத் தெருவில் கூகுள் வரைபடத்தின் மூலம் பயணித்த பயணிகள் சிலருக்கு போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூகுள் வரைபடம் தகவல் தெரிவித்தது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. எப்படி நிகழ்ந்தது...
பணமுடையில்லாத நிருவாகத் திறமை பாஜகவிடம் இல்லை என்பது கடந்த முறை ஆட்சியின் போதே நிருபிக்கபட்ட உண்மையாகும். ஆனாலும் இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிற நிலையில்- இந்தியாவின் பணமுடையை ஈடு செய்ய- அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதில் நடுவண் பாஜக அரசு முனைப்பு...
பிரண்ட்சிப் எனும் படத்தில், கதைத்தலைவராக நடிக்கும், விளையாட்டு வீரர் ஹர்பஜனுக்குக் கதைத்தலைவியாக நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் லாஸ்லியா நடிக்கும் மற்றொரு படத்தற்கு இன்று பூசை போடப்பட்டது.
20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழீழப்பெண்...
மனை வணிகத்தில் முதலீடு செய்து தவறான கணிப்புகளால், சில கோடிகளை நடிகை அனுஷ்கா இழந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகைகள் திரைப்படத்தில் ஈட்டும் வருமானத்தை வேறு தொழில்களில் முதலீடாக மறுசுழற்சி செய்வது வழக்கம். தமன்னா இயங்கலையில்...
தாய்லாந்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் இதில் மோசமான உடல் நிலையில் இருக்கிறார்கள். 8 பேர் முழுவதுமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்த மலைப்பும், மகிழ்ச்சியுமான செய்தியை தாய்லாந்து அரசு வெளியிட்டு...