ஜெனிவாவில் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய, ஐ.நா மனித உரிமைகள் குழுவின் ஆணையரான மிசேல் பெசலட் இந்தியாவில் நடந்துவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் டெல்லி வன்முறை குறித்து கவலை...
டெல்லி கலவரத்தை நேரில் பார்த்தவர்கள், குறிப்பாகச் செய்தியாளர்கள் அல்லது கலவரம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள், கலவரம் தொடர்பாக காணொளிகள், புகைப்படங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை வடகிழக்கு டெல்லியில் உள்ள காவல்துறை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும். டெல்லி...
கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு படையெடுத்துள்ளதாக கூறப்படும், வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவ வருகிறதாம் சீன...
திருச்சி திருவானைக்காவலில் உள்ள, சிவன் சக்தி கோயில் மாமன்னர் கோச் செங்கட் சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் தோட்டப் பகுதியில் தங்கப்புதையல் ஒன்று கண்டெடுக்கப் பட்ட நிலையில் இந்தக் கோயில் குறித்த இணையத்தேடல் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருக்கிறது. காரணம் தங்கப்...
அறங்கூற்றுவர் முரளிதர் அதிரடியால் டெல்லியில் அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் முரளிதர் பஞ்சாப் - ஹரியாணா உயர்அறங்கூற்றுமன்றத்திற்கு பணியிட மாற்றம்...
டெல்லியில் நடக்கும் அமைதிப் போரட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாத பாஜகவினரில் சிலரின் தூண்டுதல் முயற்சியில், போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது நிரந்தரத் தீர்வுக்கு-...
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முஸ்லீம்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நடைபெற்று வரும் மேடையில் பாக்கியலட்சுமி என்ற தமிழ்ப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை...
உலகத் தொடர்பில் ஒவ்வொரு நாடும் ஒரு முதன்மையான வணிகப்பொருளைக் கொண்டுள்ளன. உலகத் தொடர்பில் இந்தியாவிற்கான தனித்துவமான வணிகப் பொருள் இல்லாத நிலையில்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் முதன்மை வணிகப் பொருளான ஆயுத விற்பனையை இந்திய வருகையின் போது 21 ஆயிரம் கோடி...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய வருகை இரண்டு நாட்களாக உலகின் பேசுபொருளாக அமைந்தது. இந்திய நடுநிலையாளர்களின் மனதில் இந்த வருகையால் ஆதாயம் அடையப்போவது டிரம்ப்பால் அமெரிக்காவா? மோடியால் இந்தியாவா என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. அள்ளிச்சென்றது அமெரிக்க...