தமிழகத்தில் அனுமதிபெறாமல் செயல்படுவதாக குடுவைக் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஏழு நாட்களாக ஈடுபட்டிருந்த வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு...
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துங்கள். மாநில அரசுகளுக்கு நடுவண் பாஜக அரசு அறிவுரை.
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனா தொற்றால்...
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 82 நாட்களில், அதுதொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் வெடித்த வன்முறைகளில் அசாமில் 6 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும், டெல்லி கலவரங்களில் 48 பேரும்...
இராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியோடு, இந்தியாவிற்கும் வந்தேவிட்ட கொரோனா பாதிப்பு ஆறினைத் தொட்டுவிட்ட நிலையில் மோடி- முகநூல், கீச்சு, படவரி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக யோசிப்பது குறித்த பதிவால், இராகுல் காந்தி...
இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக...
தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி அதிகாரிகள் நடவடிக்கை. உலகெங்கும் மாசுவால் கொரோனா உள்ளிட்ட நோய்கள் பரவிவரும் நிலையில், மக்களுக்கு கிடைத்து வரும் குறைந்த விலைக்கான தூய்மைப்படுத்தப்பட்ட குடுவைக் குடிநீரின் மீதான...
12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. 11 மாணவர்கள் 5 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை தடை விதிப்பு. இந்த சோக நிகழ்வுகளின் அடிப்படையை காரணமறிந்து அரசு களைய...
செயலலிதா அவர்கள் வழியில் கச்சத்தீவை மீட்க தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அந்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார் தமிழக முதல்;வர் எடப்பாடி பழனிச்சாமி.
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்...
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் இதே ஆண்டில் தீபவளிக்கான ஒருபடத்தின் அறிவிப்பும் வெளியாக சூர்யா கொண்டாடிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சுதா...