May 1, 2014

வெற்றி! குடுவைக் குடிநீர் உரிமையாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

தமிழகத்தில் அனுமதிபெறாமல் செயல்படுவதாக குடுவைக் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஏழு நாட்களாக ஈடுபட்டிருந்த வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு...

May 1, 2014

எண்ணிக்கை ஒன்று கூடியது! இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துங்கள். மாநில அரசுகளுக்கு நடுவண் பாஜக அரசு அறிவுரை. 

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனா தொற்றால்...

May 1, 2014

உச்சஅறங்கூற்று மன்றத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் மனு பதிகை! குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆபத்தை புரிந்து கொள்ளாத பாஜக

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 82 நாட்களில், அதுதொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் 75  பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் வெடித்த வன்முறைகளில் அசாமில் 6 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும், டெல்லி கலவரங்களில் 48  பேரும்...

May 1, 2014

கோமாளி விளையாட்டை நிறுத்துங்கள்! மோடியின் ‘இணையத்திலிருந்து விலகல்’ நாடகம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி

இராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியோடு, இந்தியாவிற்கும் வந்தேவிட்ட கொரோனா பாதிப்பு ஆறினைத் தொட்டுவிட்ட நிலையில் மோடி- முகநூல், கீச்சு, படவரி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக யோசிப்பது குறித்த பதிவால், இராகுல் காந்தி...

May 1, 2014

வந்தே விட்டது இந்தியாவிற்கும்! இதுவரை ஆறு பேருக்கு கொரோனா

இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக...

May 1, 2014

தலைப்பாகியுள்ளது! குறைந்த விலைக்கான குடுவைக் குடிநீரின் மீதான நடவடிக்கைகளால், தூய்மைக் குடிநீரின் தேவைக்கான தட்டுப்பாடு

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி அதிகாரிகள் நடவடிக்கை. உலகெங்கும் மாசுவால் கொரோனா உள்ளிட்ட நோய்கள் பரவிவரும் நிலையில், மக்களுக்கு கிடைத்து வரும் குறைந்த விலைக்கான தூய்மைப்படுத்தப்பட்ட குடுவைக் குடிநீரின் மீதான...

May 1, 2014

நேற்று, 12வது வகுப்புத் தேர்வின் முதல்நாளில்! 1,761 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 11 மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை

12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. 11 மாணவர்கள் 5 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை தடை விதிப்பு. இந்த சோக நிகழ்வுகளின் அடிப்படையை காரணமறிந்து அரசு களைய...

May 1, 2014

சட்டமன்றத் தேர்தலுக்கான நாடகமாக இல்லாமல் உண்மையாக இருக்கட்டும்! கச்சத்தீவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும்: முதல்வர்

செயலலிதா அவர்கள் வழியில் கச்சத்தீவை மீட்க தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அந்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார் தமிழக முதல்;வர் எடப்பாடி பழனிச்சாமி. 

19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்...

May 1, 2014

அருவா! சூர்யாவின் 39வது படம் தீபாவளிக்கு வெளியாகுமாம் அடுத்த மாதத்தில் சூரரைப் போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் இதே ஆண்டில் தீபவளிக்கான ஒருபடத்தின் அறிவிப்பும் வெளியாக சூர்யா கொண்டாடிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சுதா...