ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 அகவையுள்ள நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவை வீழ்த்தி வாகை சூடவேண்டும் தமிழக நலங்குத்துறை.
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 அகவையுள்ள நபருக்கு...
வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வந்த எஸ் வங்கி தற்போது, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின், நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வாராக்கடன்...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், பேராசிரியர் அன்பழகன் காலமானார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்பது முறை பொதுச் செயலராகவும், நிதித்துறை, நலங்குத் துறை மற்றும் கல்வித் துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக,...
உலக அளவில் இதுவரை 53,423 பேர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர் என்பதான அதிகாரப்பாட்டுத் தகவல் வெளியாகியிருக்கிறது. காய்சலுக்கு பாராசெட்டமால் என்று அனைவருக்கும் தெரிந்த மருந்தாக, கொரோனாவிற்கு என்று ஒரு மருந்து இல்லைதான். ஆனாலும் கொரோனா குணப்படுத்தப்பட...
வெய்யிலில் கொரோனா நுண்ணியிரி செத்துப் பொசுங்கும் என்பது மருத்துவத் துறை அறிஞர்களின் கணிப்பு. இன்னும் ஆறு மாதங்களுக்கு தமிழகத்திற்கு வெய்யிலுக்கு பஞ்சமா என்ன? எனவே தமிழகத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால், தமிழகத்தில் கெரோனா வேகமாகப் பரவமுடியாது என்பது...
தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது- இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சிக்கல்கள் எழும்பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டுமென தெரிவித்தார். மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிப் பிரிவு,...
சீனாவைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், சேலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...
கர்நாடகா கோயில்களில் வழிபாடு செய்த இந்தியத்தலைமை அமைச்சர் மோடியின் மனைவி ஜசோதாபென் கூறுகையில், மோடி மீண்டும் இந்தியத்தலைமை அமைச்சர் ஆனதற்கும் அயோத்தி வழக்கில் சுமூக தீர்வு ஏற்பட்டதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக...
பிரித்தானிய அரசுகூட, அதிகாரத்தை நமக்கு விடுதலை தருவதற்கு முன்னமேயே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் நடுவண் பாஜக அரசு அதிகாரத்தைக் குவித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கையில்; தற்போது தமிழக கோயில்கள் மீது.
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...