தனியார் வங்கிகளில் வைப்பு செய்துள்ள பணத்தை எல்லாம் மொத்தமாக வெளியே எடுக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி வேண்டுகோள்.
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: யெஸ் வங்கி சிக்கலுக்குப் பிறகு மாநில அரசுகள் தங்களது உள்ளூர் அரசு துறைகளுக்கு ஒரு...
தமிழகத்தில் திமுக அதிமுகவைத் தாண்டி எத்தனை ஆயிரம் புதிய கட்சிகள் தோன்றினாலும், ஆட்சிக்குப் பக்கமாக வரஇயலவில்லை என்றால் அதற்குக் காரணம் தொடக்க கால திமுக கட்டமைத்த அரசியல் உத்திதான் காரணம். இந்தத் திராவிட அரசியல் உத்தியைத் தகர்த்தலையே தன் தன் அரசியல் கட்சியின்...
கொரோனாவிற்கு போக்கு காட்ட இரட்டைப்படியாக (பக்காவாக) திட்டமிட்டிருக்கின்றன சென்னை நிறுவனங்கள். பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டாம்; பணியை வீட்டிலிருந்தே செய்யுங்கள்.
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தத்...
பாஜக- பட்டியல்வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசியச் செயலாளராக பதவி வகித்த எல்.முருகனுக்கு தற்போது தமிழக பாஜக தலைவராக பதவி வழங்கப்படுகிறது.
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக- பட்டியல்வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசியச் செயலாளராக...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள் 0
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் சென்றுவிட்டு சென்னை...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின்...
பாஜகவை ஆட்சிக்கு அங்கீகரிக்க தமிழர்கள் விரும்பமாட்டார்கள்! ஏன் என்பதற்கு பெரியார் பல கூட்டங்களில் கொடுத்த விளக்கம் பதிலாக அமையும். அதே விளக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் முன்னெடுத்திருக்கிறது.
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் மன்னர்கள் பிரம்மாண்டமாகக்...
ரோம் பற்றியெரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக- கொரோனாவின் ஆட்சி, பங்குசந்தையின் வீழ்ச்சி என்று உலகமே அல்லோகல்லோலப்பட்டு வரும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க, பாஜக- சிந்தியா(பிடில்) இசைத்துக்...
குழந்தை அனாதையாக அழுது கொண்டிருக்க, வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். வீட்டுக்கு பின்புறம், ஆகாசும், சன்னியும் கழுத்து அறுபட்டு அவர்களும் இரத்த வெள்ளத்ல் கிடந்தனர். இதை பார்த்து அலறிய பொதுமக்கள் உடனடியாக இரும்பாலை...