May 1, 2014

இலங்கையில் நேற்று கொரோனா நோயாளிகள் பத்தாக அதிகரித்தனர்! ஐவர் மட்டும் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில்

இலங்கையில் கொரோனா நோயாளிகள் ஐவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை அந்த தொகையானது 10ஆக அதிகரித்துள்ளது என நலங்குத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் கொரோனா நோயாளிகள் ஐவர் அடையாளம் காணப்பட்டிருந்த...

May 1, 2014

நடுவண் அரசின் புதிய அறிவிப்பில் (ஏ)மாற்றம்! கரோனா தொற்றில் உயிரிழந்தால் தருவதாகச் சொன்ன ரூ.4லட்சம் இழப்பீடு எல்லாம் கிடையாது

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, மாநில அரசுகள் மாநிலப் பேரிடர் தடுப்பு நிதியிலிருந்து கரோனா தொற்றில் உயிரிழந்தால் ரூ.4லட்சம் இழப்பீடு வழங்கலாம் என்று சில மணி நேரங்களுக்கு முன்பு அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம். தற்பொழுது எந்த இழப்பீடும் கிடையாது என்று மாற்று...

May 1, 2014

லிப்ட் புதிய படத்தின் முதல்பார்வை வெளியாகியுள்ளது! கவின் கதைத்தலைவன், அம்ரிதா ஐயர் கதைத்தலைவி

கவின் நடிக்கும் லிப்ட் புதிய படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதைத்தலைவியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது.

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூகத்தில் இருந்து வந்திருந்த...

May 1, 2014

உலகம் முழுவதும் துடுப்பாட்ட விளையாட்டுக்கு ஒரு மாதம் விடுமுறை! கரோனா அச்சுறுத்தல் காரணம்

கரோனா தொற்று பாதிப்பு எதிரொலியாக துடுப்பாட்ட இந்திய முதன்மை கூட்டிணைவு (ஐபிஎல்) போட்டி ஒரு மாதம் வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. 

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரோனா தொற்று பாதிப்பு எதிரொலியாக துடுப்பாட்ட இந்திய முதன்மை...

May 1, 2014

இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரித்தொற்று பாதிப்பு! தேசிய பேரிடராக நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா நுண்ணுயிரித் தொற்றைப் பெரும் தொற்று நோய் என உலக நலங்குத்துறை அமைப்பு அறிவித்து உள்ள நிலையில், அதனை தேசிய பேரிடராக இந்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா நுண்ணுயிரி 140க்கும்...

May 1, 2014

யெஸ் வங்கி மீட்பில் தளராத ஆர்வத்தில் நடுவண் அரசு! ஐசிஐசிஐ வங்கியும் ரூ.1,000 கோடி முதலீடு

யெஸ் வங்கி மீட்பில், இந்திய மாநில வங்கி மொத்த அளவில் ரூ.7,250 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியும் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தற்போது அறிவித்துள்ளது.

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கி...

May 1, 2014

கொரோனாபீதி ஒருபக்கம் இருக்கட்டும். கொஞ்சம் கெத்து காட்டுவோம் தமிழர்களே! கொரோனா தொற்றுக்கு ‘வணக்கம்’ நல்ல பாதுகாப்பாம். வணக்கத்துடன் உலகம்

கொரோனா நுண்ணுயிரி பீதி ஒருபக்கம் இருக்கட்டும். கொஞ்சம் கெத்து காட்டுவோம் தமிழர்களே. நமது தமிழகத்தின் பல்லாயிரம் ஆண்டுகால முன்னெடுப்பான வணக்கம்- கொரோனா தொற்றுக்கு நல்ல பாதுகாப்பு என உலக தலைவர்களையெல்லாம் கவர்ந்துள்ளது.

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

அச்சுறுத்தும் கொரோனா! முதன்மை அமர்வு மட்டுமே செயல்படும்: உச்சஅறங்கூற்றுமன்ற நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் முதன்மையமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என  உச்சஅறங்கூற்றுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது. 

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும்,...

May 1, 2014

தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோவும்! மனைவிக்கு கரோனா தொற்று பாதிப்பு

கெரோனா தொற்று கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ வின் மனைவி சோபி ட்ரூட்டோவுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கனடாவில் கரோனா தொற்றால் இதுவரை 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். இந்த நிலையில் கெரோனா தொற்று...