கொரோனா குறித்த பீதீயூட்டும் வகையான செய்திகளை நம்பவேண்டாம். கொரோன குறித்த தெளிவான தகவல்களை அரசு தரப்பு சிறப்பாக வழங்கி வருகிறது என தமிழகம் முழுவதும் மாவட்ட நிருவாகங்கள் தெரிவித்து வருகின்றன.
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா குறித்த பீதீயூட்டும்...
10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சீர்திருத்த சட்டமுன்வரைவு சட்டப்பேரவையில் இன்;று பதிகை செய்யப்பட்டுள்ளது.
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று கூடும் சட்டப்பேரவையில் மானிய...
கொரோனாவிடம், நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது சிரமம் இல்லை. குடிபோதையில் நம் கணவர் கொரோனாவை வாங்கிக் கொண்டு வந்தால் என்ன செய்வது என்பதே குடிகார குடிமகன்களின் குடும்பத்தாருக்குக் கவலையாக இருந்தது. நல்லவேளை முதல்வரும் இதை உணர்ந்து டாஸ்மாக்கையும் மூட உத்தரவிட்டிருப்பது...
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி: இன்னொரு தொற்று தற்போது பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி ஆண்டுகளாக இருக்கிறது. சாமியை காப்பாற்ற சாமி இன்னும் மாமனிதனைப் படைக்கவில்லை. சாமி...
கொரோனா நுண்ணுயிரித் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில், கொரோனா நுண்ணுயிரி தடுப்பு...
கொரோனா நுண்ணுயிரி பீதியால், உலக பங்குச் சந்தைகள் சரிந்ததால் ஜெப் பெசோஸ், முகேஷ் அம்பானி உள்ளிட்ட உலகப் பெரும்பணக்காரர்கள் ஒரே நாளில் 7800 கோடி டாலர் அளவுக்கு சொத்துக்களை இழந்துள்ளனர்.
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பீதியால், உலக பங்குச்...
அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், பெட்ரோல் உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே இந்தியாவும்...
அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே இந்தியா மேற்கொள்ள...
அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள்...