May 1, 2014

வண்ணாரப்பேட்டை போராட்டம் நிறுத்தம்! மக்களை பாதித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக

வண்ணாரப்பேட்டை குடியுரிமைத் திருத்தச்சட்ட எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம். எதிர்காலத்தில் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வண்ணாரப்பேட்டை...

May 1, 2014

இயற்கையே எதிர்த்து நிற்கும் நடுவண் பாஜக அரசின் குடியரிமைத் திருத்தச்சட்டம்! முன்னெடுக்க இயலா வண்ணம் கொரோனா மூலம் தடை

இயற்கை சில அறிவுறுத்தல்களை செய்கின்றது என்றால் மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கிற சில தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காகவே. 

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயற்கை சில அறிவுறுத்தல்களை செய்கின்றது என்றால் மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு...

May 1, 2014

முடங்கும் தொழில்களில் முதலிடத்தில் கறிக்கோழிமற்றும் முட்டைகள் வணிகம்! கறிக்கோழியால் கெரோனா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு அறிவிப்பு

கறிக்கோழி சாப்பிட்டால் கொரோனா பரவக்கூடும் என்கிற அச்ச மிகுதியால், தமிழக அளவில் கறிக்கோழி வணிகம் படுத்து விட்டது. கிலோ ரூ200க்கு விற்ற கறிக்கோழி ரூ100க்கு விற்கிறது. கறிக்கோழி சாப்பிட்டதால் கொரோனா வந்ததாக யாராவது நிரூபித்தால் ரூ ஒருகோடி பரிசாம்; கறிக்கோழி வணிகர்கள்...

May 1, 2014

புதியமுயற்சி புதியசெயலி! திரையரங்கம் போகவேண்டாம் படம் வெளியான அன்றே செல்பேசியிலேயே பாருங்கள். முன்னெடுக்கும் ஜெய் ஆகாஷ்

தமிழ் திரைவானில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கும் ஜெய ஆகாஷ், கொண்டாடிகள் வீட்டிலேயே படம் பார்ப்பதற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும்...

May 1, 2014

பணிச்சுமையால் கதறி அழும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்! கொரோனா பாதிப்பில் உலகின் முதல் இடத்தில் இத்தாலி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள்...

May 1, 2014

மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை முழக்கம்! புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவுக்கு எதிராக

மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று மாநிலங்களவையில் வைகோ முழங்கிய உரை.

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று...

May 1, 2014

தில்லாலங்கடி ஜோதிராதித்ய சிந்தியாவும்- கெத்து காட்டும் கமல்நாத்தும்! பின்னணியில் அரசியல் கொரோனா

செய்தியாளர்களைச் சந்தித்த கமல்நாத், தங்களுடைய அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று கூறினார். தேவை எனில் பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் எனவும்...

May 1, 2014

திமுக பொதுக்குழு கூட்டம் ரத்து! கரோனா முன்னெச்சரிக்கை காரணம்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளது 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (29.03.20) நடக்கவிருந்த திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின்...

May 1, 2014

நம்பவே மறுக்கும் மக்கள்! 2000 ரூபாய்தாள் மீது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும், அரசின் தகவலும்

இரண்டாயிரம்  ரூபாய் தாள்கள் புழக்கம் குறைந்து வருவது, மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை குறைப்பதாக இருக்கிறது. ஒரு முறை பணமதிப்பிழப்பால் மிகக்கடுமையாக அல்லல் பட்ட மக்கள்- 2000 ரூபாய் தாள் குறித்து, சூடுபட்ட பூனை போல...