May 1, 2014

தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது! இன்று காலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு

தூக்கிலிடப்பட்டனர்! இன்று காலை 5.30மணிக்கு காமுகர்கள் முகேஷ் சிங், அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு பேரும். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட...

May 1, 2014

சுழன்று அடிக்கும் தமிழக அரசு! கெரோனாதொற்று, இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு

தமிழக மக்கள், மருத்துவ துறையினர், நலங்குத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதிக்குள் சரியாகிவிடும் என்பது தமிழகஅரசின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை என தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...

May 1, 2014

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி இன்று உரையாற்றினார்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது என்பதாக தகவல் எதுவும்...

May 1, 2014

ஆட்சிக்கு சௌந்தர்யா- கட்சிக்கு இரஜினியாம்! கட்சி தொடங்குவது உறுதியாம்

சௌந்தர்யாவை முன்னிலைப்படுத்தினால் கொண்டாடிகளும் ஏற்றுக்கொள்ளுவார்கள், தன் மீது வைக்கப்படும் வெளிமாநிலத்தவர் என்கிற விமர்சனமும் அடிபடும் என்று கணக்குப் போட்டுவிட்டாராம் இரஜினி; அதனால் கட்சி தொடங்குவது உறுதியாம் இரஜினி.

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

சீமான் காட்டமான அறிக்கை! மோசமான முன்னெடுப்பு என்பதாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு. இரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,  ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கபடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என கடுமையாக விமர்சித்து வெளிநடப்பு செய்தன.

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை...

May 1, 2014

எச்சரிக்கும் கூகுள்! கொரோனா குறித்து போலியான தகவல்கள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் உலாவருவதாக

வலைத்தளத்தில் கொரோனா குறித்து உள்ள பதிவுகளில் ஏராளமான போலி கருத்துருக்கள் கொண்ட தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளன. இந்தப் போலியான, ஆபத்தான மற்றும் தவறான கருத்துருக்களை வலியுறுத்தும் பதிவுகளை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூகிள் நீக்கம்...

May 1, 2014

தீர்வுகள் என்ன! நமது பெருமிதங்கள் இழிவாகிப் போனது ஏன்?

நமது பெருமிதம் பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள்! நமது இழிவு இந்திய விடுதலைக்குப் பின்பாக காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் நம் தலைமீது சுமத்தியுள்ள கடன்கள். நாம் கற்றுக் கொள்ள வேண்டியது? தமிழர் நடுவண் தலைமைக்கு முயல்வது ஒன்றே தீர்வு...

May 1, 2014

கொண்டாடத்தக்கதுதானா என்பதே கேள்வி! ரூ.1,052 கோடி சொத்துக்கள் முடக்கம்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நடப்பு நிதியாண்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கொண்டாடத்தக்கதுதானா என்று ஆராய்வோம்.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரி ஏய்ப்பாளர்களின்...

May 1, 2014

ஆய்வில் ஓர் அதிர்ச்சித் தகவல்! கொரோனா எச்சரிக்கையில் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்

கொரோனா பாதித்த 2500 பேரில் 65 விழுக்காட்டு பேர்கள் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு...