ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி நடத்தபட இருந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகே என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின்...
ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், பல்லோர் பாதிக்க காரணமானதும் வட இந்தியாவை உலுக்கி உள்ளது. படித்துவிட்டு நீங்களும் கோபப்படுவீர்கள்.
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால்...
கலைத்துறை செய்திகள் என்றாலே தனி மகிழ்ச்சிதானே. நமது மகிழ்ச்சிகான ஓர் இனிய செய்தி: பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! மகிழ்ச்சியில்; செம்பருத்தி- சின்னய்யா இணையர்கள். கொண்டாடிகள் வாழ்த்து தெரிவித்து...
ஒற்றைக் கொரோனாவால் உலகின் மற்ற மற்ற துறை வருமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சுற்றுலாத்துறை வருமானம், மனிதவளவருமானத்தின் மீது தொடுக்கப்பட்ட உயிரிப்போராக அமைந்து விட்டது கொரோனா
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் வருமான வரியே வாங்காமல்...
கொரோனா நுண்ணுயிரி குறித்து முன்கூட்டியே சீனா தெரிவித்து இருந்தால் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். சீனா செய்த தவறுக்கு தற்போது உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்...
கொரோனா நுண்ணுயிரி குறித்து புலனம் மூலம் வதந்தி பரப்பியதாக, ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி குறித்து புலனம் மூலம் வதந்தி பரப்பியதாக, ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது...
தமிழக மக்கள் கொரோனாவை எளிமையாக புரிந்து கொள்வோம். இந்தியாவில் இரண்டாம் நிலை பரவல், அடுத்து வரப்போகிறது மூன்றாம் நிலை பரவல் என்கிற மாதிரியான நிபுணர்களின் கலைச்சொல்லாடல் குறித்து தமிழர்கள் கவலை கொள்ள வேண்டாம். இப்படியே இயல்;பாக இருங்கள், தமிழக நலங்குத் துறை அமைச்சர்...
இந்திய மாணவ-மாணவிகள் யாருக்கும் எந்த நோய் தொற்று பாதிப்பும் இல்லை. இந்திய அரசும், தமிழக மற்றும் பிற மாநில அரசுகளும் விரைவாக நடவடிக்கை எடுத்து எங்களை இந்தியா வர உதவி செய்ய வேண்டும் என்று காத்திருக்கின்றனர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற...
இன்று வரை உலகளவில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், உலக நாடுகளில் முதலாவதாக சீனா- கொரோனா அச்சுறுத்தலை முறியடித்து உள்ளதாக அதிகாரப்பாட்டுத் தகவல் வெளியிட்டுள்ளது.
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் உகான்...