May 1, 2014

விசு காலமானார்!

திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற பல்வேறு படங்களை இயக்கியவரும், பல படங்களுக்குக் கதாசிரியராகப் பணிபுரிந்தவருமான விசு காலமானார். அவருக்கு அகவை 74.

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திரையுலகில் பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் பல படங்களுக்குக் கதாசிரியராகப்...

May 1, 2014

மாத இறுதி வரை அனைத்து பயணிகள் தொடர்வண்டிகளும் இரத்து! கொரோனா பரவலுக்கு எதிராக தொடர்வண்டித்துறை நடவடிக்கை

கடந்த கிழமையில் தொடர்வண்டியில் பயணித்த பயணிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாத இறுதி வரை அனைத்து பயணிகள் தொடர்வண்டிகளையும் இரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது நடுவண் அரசு.

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா முன்னெச்சரிக்கை...

May 1, 2014

இன்னொரு நபருக்கு கொரோனா தொற்று, எண்ணிக்கை ஏழானது! தமிழ்ச்சமூக பரவல் சாராத, ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணி

தமிழ்ச்சமூக பரவல் சாராத, ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவரோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா...

May 1, 2014

இரஜினி கீச்சு நீக்கம்! கலைச்சொல் ஆக்கங்களை பயன்படுத்தும் போது தகவல் முழுமையாகத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்

கொரோனா குறித்து பற்பலஆயிரம் பேர்களும் பற்பலஆயிரம் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கெரோனா மீதான கோபக் கிடக்கையை வெளியிட்டே வருகிறார்கள். பலமாதங்களாக இவை நடந்தே வருகின்றன. ஆனால் இரஜினிகாந்த் பாஜக மீதான விருப்பத்தில் ஒரு பதிவு வெளியிட்டால் அது...

May 1, 2014

பலன் தந்து வருகிறது! தமிழக அரசாலும் மக்களாலும் முன்னெடுக்கப் பட்டு வரும் மூன்று நடவடிக்கைகள். கொரோனா பரவலுக்கு எதிராக

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிராக- தமிழக மக்களும், தமிழக அரசும் முன்னெடுத்து வரும் மூன்று நடவடிக்கைகள் சிறப்பான பலனை தந்தே வருவதாக அறிய முடிகின்றது. இந்த நிலையில், ஏதோ அரசியல் அடையாளப் போராட்டம் போல, மோடியின் ஒரு பகல் சுயஊரடங்கு வேண்டுகோள் இந்தியாவிற்கு போதாது....

May 1, 2014

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்திருக்கிறது. 6பேரும் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். (முன்னெச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் இயங்குவதைத் தொடர்ந்து...

May 1, 2014

கீச்சு நீக்கியிருக்கிறது! நாளைய சுயஊரடங்குக்கான இரஜினியின் ஆதரவு காணொளிப்பதிவை. தவறான தகவல் இடம்பெறுவதாகத் தெரிவிப்பு

இரஜினி காணொளியைத் தற்போது கீச்சு நீக்கியுள்ளது. தங்களது விதிமுறைகளை இந்தப் பதிவு மீறுகிறது, என்று கீச்சு குறிப்பிட்டுள்ளது. அவர் பேசியதில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாளை...

May 1, 2014

10லட்சம் மின்சார வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு! இந்தியாவிற்கே முன்னோடியாக, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு

 

கேரள மாநிலத்தில், 10 லட்சம் மின்சார வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு. கேரள அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வரிசையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீவிரமாக செயலாற்ற...

May 1, 2014

ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார்அட்டைகள்! விசாரணை நடந்து வருகிறது

கார் ஒன்றை சோதித்த போது காரில் ஒரு பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியர்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். அவர்களிடம் பெங்களுர் மற்றும் ஹரியானா குர்கான் பகுதி முகவரியில் ஆதார் அட்டைகள் வைத்திருந்தது...