May 1, 2014

தமிழக அரசின் நிவாரணம்! கொரோனா பரவலைத் தடுப்பதற்கான, முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான,  முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என்பதான நிவாரணத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத்...

May 1, 2014

எண்ணிக்கை 12 ஆக உயர்வு! அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று சமூகப்பரவல் சார்ந்ததா? ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது

மதுரையை சேர்ந்த முதியவர், எந்த  வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நலங்குத்துறை அதிகாரிகளுடன் வழக்கமான ஆலோசனை நடத்திய...

May 1, 2014

தமிழக மக்களும் இதையேதான் சொல்லிக் கொண்டுள்ளனர்! மாநிலங்கள், நகரங்களை முடக்குவது ஆபத்தானது: உலக நலங்குத்துறை அமைப்பு எச்சரிக்கை

அரசு சொல்கிறதே என்று கொரோனா பரவல் தடுப்பு முயற்சியாக ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை, தமிழக மக்கள் சிறப்பாக பின்பற்றினாலும், மாநிலங்கள், நகரங்களை முடக்குவது ஆபத்தானதாயிற்றே? எல்லை இல்லாத தொழில் மந்தம் பொருளாதார முடக்கம் எல்லாம் நாட்டை அலைகழிக்குமே என்று அங்கலாய்த்துக்...

May 1, 2014

பிரதமர் மோடி அதிருப்தி! ஊரடங்கை பெரும்பாலானோர் தீவிரமாக பின்பற்றவில்லை

ஊரடங்கை பெரும்பாலானோர் தீவிரமாக பின்பற்றவில்லை என தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். என்றும் தெரிவித்துள்ளார்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத்...

May 1, 2014

இந்தியாவில் அனைத்துப்பிரிவு வணிகமும் கடும் வீழ்ச்சி! “கொரோனா பரவலைத் தடுக்க முன்னெடுக்கும் அரசின் முடக்க முயற்சிகள்” காரணம்

“கொரோனா பரவலைத் தடுக்க முன்னெடுக்கும் அரசின் முடக்க முயற்சிகள்” காரணமாக ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தொழில் அதிபர்கள், வர்த்தகர்களின் நட்டத்தை ஈடுகட்ட நடுவண்-மாநில அரசுகள் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை...

May 1, 2014

அன்றாடம் வங்கிகள் 4மணிநேரம் மட்டுமே செயல்படும்! இந்தியா முழுவதும், இன்;றிலிருந்து 18நாட்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக

நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும். இன்;றிலிருந்து 18நாட்கள் 4மணிநேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...

May 1, 2014

நடுவண் அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகோள்! பாராளுமன்றகூட்டத்தொடரை இன்றுடன் முடித்துக்கொள்ள

கொரோனா பரவல் தடுக்கும் முகமாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்றதொடரில் பங்கேற்க வேண்டாம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வருவதால் கொரோனா பரவல் தடுப்பு...

May 1, 2014

வெளிநாடு அயல்மாநிலத்தில் இருந்து வந்து கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோர் 9பேர்! தமிழகத்தில் தமிழ்ச்சமூக பரவல் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை

கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 அகவை பெண்ணுக்கும், துபாயில் இருந்து தமிழகம் வந்த 43 அகவை மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி இருக்கிறது.  இவர்களோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக...

May 1, 2014

அன்றாடம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை விளம்பரப் படுத்தலாமே! அவரோடு தொடர்பில் இருந்தவர்களைத் தங்களை வெளிப்படுத்தக் கோரலாமே

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கனிகா கபூருக்கு கொரோனா தாக்குதல் இருக்கிறது என்று விளம்பரம் ஆனது போல, கெரோன தொற்று உள்ளவர்கள் பட்டியலை- அன்றாடம், அரசு அடையாளத்துடன் வெளியிட்டு அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் தயவுகூர்ந்து இந்த எண்ணோடு தொடர்பு கொண்டு தங்களை...