May 1, 2014

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கடுங்கோபம்! வீட்டுக்குள் இருங்க, இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்


ஓயாமல் குறும்பு செய்யும் குழந்தைகளைக் கண்ணை மூடிக்கொண்டு அடித்துவிடும் தாயின் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன மாநில அரசுகள்- கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காத மக்களால்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவுக்கான ஊரடங்கு  உத்தரவு...

May 1, 2014

ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார், ஜப்பான் தலைமைஅமைச்சர்! டோக்கியோ ஒலிம்பிக் போட்டி

நடத்தியே காட்டுவோம் என்று சொல்லப்பட்டு வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்குத் தள்ளி வைத்துவிட்டார் ஜப்பான் தலைமைஅமைச்சர் அபே. 

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடத்தியே காட்டுவோம் என்று சொல்லப்பட்டு வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை...

May 1, 2014

மதுரையைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு! கொரோனாவுக்குத் தமிழகத்தில் முதல் இழப்பு

கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். முதல் கொரோனா உயிரிழப்பை சந்தித்துள்ளது தமிழகம்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றால் பாதிப்படைந்த மதுரையைச்...

May 1, 2014

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் அடாவடி! ஒரு பக்கம் கடுமையாக எச்சரிக்கிறது அரசு. மறுப்பக்கம் அலுத்துக் கொள்கின்றனர் மக்கள்

கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் அசட்டை மனநிலை, அடாவடி  குறித்து அலுத்துக் கொள்கின்றனர் மக்கள். இந்த நிலையில் தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...

May 1, 2014

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18ஆக உயர்ந்தது! புதிய 6 பேர்களில் ஐவருக்கு அயலகப் பரவல் கொரோனா. ஒருவருக்கு சமூகப்பரவலா? ஆய்வில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆக உயர்வு. புதிய 6 பேருக்கும் சென்னை மருத்துவமனைகளில் கொரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவைக்...

May 1, 2014

தலைமைஅமைச்சர் மோடி எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்!

தலைமைஅமைச்சர் மோடி எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் உரையில், இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக இருபத்தியோரு நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று...

May 1, 2014

நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகமக்களுக்கு அன்பான வேண்டுகோள்! நீங்கள் வீட்டில் இருங்கள், நாங்கள் விரட்டியடிக்கிறோம் கொரோனாவை.

தலைமைச் செயலகத்திலிருந்து நான் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறேன். 60 கோடி ரூபாயோ, 500 கோடி ரூபாயோ, இன்னும் எத்தனை கோடி தேவையோ அதையனைத்தையும் செய்து கொடுப்பதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார். பொதுமக்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பை மட்டும்தானே கேட்கிறோம்....

May 1, 2014

அயல்வழிப் பரவலாக பாதித்திருக்கிறது கொரோனா! 7பேர்கள் பலி; 78பேர்கள் பாதிப்பு. சமூகப் பரவலில் கொரோனா தாக்குதலை வெற்றி கொண்ட சீனாவை

சீனாவில் மீண்டும் கொரோனா தாக்குதல் அயல்வழிப் பரவலாக. ஒரே நாளில் 7 பேர் பலி; 78 பேர் பாதிப்பு. இந்த நிலையில் சீனாவில், கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய நலங்கு ஆணையம்...

May 1, 2014

இன்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறாராம் தலைமைஅமைச்சர் மோடி!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான,  முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என்பதான நிவாரணத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது தமிழக...