May 1, 2014

இந்தியாவில் முதலிடம் வகிக்கும் கேரளா! கொரோனா தொற்று பாதிப்பலும், பரிசோதனைகளிலும், குணப்படுத்துதலிலும் கூட முதலிடமே.

கேரளாவில் மிக துரிதமாக கொரோனா சோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை 6000 பேர் அங்கு கொரோனா சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா சோதனையில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. 

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா...

May 1, 2014

மஞ்சளோ மஞ்சள்! திகழ்கிறது பல்லாயிரம் ஆண்டுகளாய்- திருமணம், வளைகாப்பு, பூப்புநன்னீராட்டில் நலங்காக. தொடர்கிறது- கொரோனாவுக்கும் நலங்காக

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழனின் நலங்குத் துறையில் முதன்மைப் பொருள்: மஞ்சள். பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் வாழ்வியலில் முதன்மை துறை: நலங்கு. தற்போது கொரோனா பரவல் தடையில்- தமிழக மக்களால் நாடு தழுவி முன்னெக்கப் பட்டிருக்கிறது...

May 1, 2014

பரவை முனியம்மா காலமானார்! ஒரு கிழமைக்குள் திரையுலகில் காலமான மூன்றாவது பேரறிமுகம்

கடந்த ஞாயிறன்று விசு, நடுவில் சேதுராமன் இந்த ஞாயிற்றுக் கிழமையில் பரவை முனியம்மா நம்மை விட்டு பிரிந்துள்ளனர். திரையுலகம் குழுவாக இணைந்து இவர்கள் நினைவை போற்றிக்கொள்ளவியலாத நிலையில், கொரோனா ஊரடங்கு வேறு. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்கிறது தமிழ்த்...

May 1, 2014

கொரோனாவிற்கு கபசுரகுடிநீர்! தலைமை அமைச்சர் மோடி கலந்துரையாடலில், சித்த மருத்துவத்தின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது

கொரோனாவைக் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தொடர்ந்த பொது நல மனுவிற்கு உடனடியாக விடைகாணும் பணி...

May 1, 2014

தமிழகத்தில் கொரோனா பரவல் எழுபது நாட்களின் நிலவரம்! அடுத்து என்ன செய்யலாம்? ஓர் ஆலோசனை

கடந்த எழுபது நாட்களில் தமிழக நலங்குத்துறை சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தில் கொரோனா அயல்பரவலுக்கு வாய்ப்பானவர்கள் இவர்கள் என, இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேர்களை அடையாளம் கண்டுள்ளது. அவர்களின் செல்பேசிகளை அழைத்தால் அவர்களின் கொரோன நிகழ்நிலை குறித்த தகவலை பெறும்...

May 1, 2014

கொரோனா தொற்றைக் குணமாக்கிட! சித்த மருத்துவத்தால் சாத்தியமா? நடுவண் அரசுக்குக் கேள்வி. அவசர வழக்கில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம்

கொரோனாவைச் சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா? நடுவண் அரசு உடனடியாக பதில் அளிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவைச் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்யக் கோரிய மனுவுக்கு, நடுவண்,...

May 1, 2014

இந்தியாவின் கொரோனா பரவல்தடைக்கான முழக்கமாகட்டும்! கொரோனாவை அடையாளம் காட்டி சிகிச்சைபெற- அஞ்சவோ, வெட்கப்படவோ தேவையில்லை

மருத்துவமனை மூடல். ஒட்டுமொத்த ஊரே கொரோனா சமூகப்பரவல் தொற்றில் பாதித்துள்ள அவலம். கொரோனாவை அடையாளம் தெரிவிக்காமல் சிகிச்சை பெற்றவரால் வந்த வினை. ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையில் தொடங்கியது.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ராஜஸ்தானில் ஒரு தனியார்...

May 1, 2014

21நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தேவைப்படாது! கொரோனா இருப்போர் கொரோனா இல்லாதோரை- அரசு நிகழ்நிலையில் அடையாளம் காட்டினால்

கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கான காலத்தை திட்டமிட்டு யாராலும் தெரிவிக்க வாய்ப்பு இல்லை. அதுவரை ஊரடங்கை நீட்டிப்பது சாத்தியமில்லை. மாற்றாக- கொரோனா இருப்பவர்களையும், கொரோனா இல்லாதவர்களையும் அரசு நிகழ்நிலையில் அடையாளங்காட்ட முனைந்தால் போதும். ஊரடங்கை முழுமையாகத்...

May 1, 2014

அமெரிக்காவில் 5நிமிடங்களில் கொரோனா கண்டறிய புதிய கருவி! கிழமைகள் கணக்கில் கொரோன சோதனைக்கான நேரம் இழுக்கும் நிலையில்

கொரோனா தொற்று உள்ளதா என்று கண்டறிவதற்கே கிழமைகள் கணக்கில்; தேவைப்படுவதால், கொரோனா இருக்கிறதா என்கிற ஐயப்பாட்டுடன் நீண்ட காலம் தனிமைப் படுத்தப்;படுவதால் பற்பல விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் 5 நிமிடங்களில் கொரோனா கண்டறிய புதிய கருவி...