சமூக வலை தளங்களில் பல்லாயிரக் கணக்கான கருத்துப்படங்கள் மூலம், கொரோனவிற்கு, மக்களிடமிருந்து பாஜக நடுவண் அரசு தண்டல் செய்ய முயல்வதை கிண்டலடித்து வருகின்றனர் மக்கள். உலக வரலாற்றில் இந்த முயற்சி மிகமிக இழிவாகப்...
தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கலங்கவில்லை தமிழக மக்கள்.
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக...
கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை அதிகாரிகள் அடங்கிய 11 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை...
தலைமைஅமைச்சர் அவர்களே! கொஞ்சம் கூடுதல் பணத்தையும், கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர்களையும், கூடுதல் கவனத்தையும் களமிறக்குங்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு, குணமளிப்பு, மரணிப்பு ஆகியவைகள் நமக்கு தெரிவிக்கும் பாடம்...
இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள். அதில் அவர் பதிவிட்டுள்;ள அழுத்தமான இரண்டு...
இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள். அதில் வேகமாக முன்னெடுக்க வேண்டியது என்று கருதிய...
மதுரை மக்கள் வீட்டில் இருந்தே காய்கறிகள் வாங்குவதற்கு வசதியாக 100 நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன.
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியிலும், நொய்டாவிலும் புலம்பெயர் மக்கள் வாடகை கொடுக்க முடியாமல் ஊரைக் காலி செய்வதும், கெஜ்ரிவால்...
ஊரடங்கில், கடுமையாக பாதிக்கும் புலம்பெயர்ந்தோர். டெல்லியைத் தொடர்ந்து நொய்டாவிலும்.
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்...
டெல்லியில் வாடகைக்கு இருப்போரிடம் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம், அவர்கள் தராவிட்டால் அதனை மாநில அரசு தரும் என முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத்தலைமை அமைச்சர்...