May 1, 2014

மோடிக்கு காங்கிரஸ் கேள்வி! இருக்கும் ரூ.3,800 கோடி தொகையே செலவழிக்கப்படாமல், கொரோனாவிற்கு மக்களிடம் இருந்து நிதித் தண்டல் எதற்கு?

சமூக வலை தளங்களில் பல்லாயிரக் கணக்கான கருத்துப்படங்கள் மூலம், கொரோனவிற்கு, மக்களிடமிருந்து பாஜக நடுவண் அரசு தண்டல் செய்ய முயல்வதை கிண்டலடித்து வருகின்றனர் மக்கள். உலக வரலாற்றில் இந்த முயற்சி மிகமிக இழிவாகப்...

May 1, 2014

மரபை மீட்டெடுக்கும் தமிழக மக்கள்! இத்தனை உயிர்பலிகளுக்குப் பின்புமா செயற்கை. கொரோனாவை மஞ்சளால் விரட்டுவோம்

தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கலங்கவில்லை தமிழக மக்கள்.

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக...

May 1, 2014

தமிழகத்தின் அடுத்த கட்ட அசத்தல்! கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பதினோரு குழுக்கள்

கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை அதிகாரிகள் அடங்கிய 11 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை...

May 1, 2014

நமக்கு தெரிவிக்கும் பாடம் என்ன! இந்தியாவில் கொரோனா பாதிப்பு, குணமளிப்பு, மரணிப்பு ஆகியவைகள்

தலைமைஅமைச்சர் அவர்களே! கொஞ்சம் கூடுதல் பணத்தையும், கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர்களையும், கூடுதல் கவனத்தையும் களமிறக்குங்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பு, குணமளிப்பு, மரணிப்பு ஆகியவைகள் நமக்கு தெரிவிக்கும் பாடம்...

May 1, 2014

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேண்டுகோள்! தலைமைஅமைச்சருக்கு அழுத்தமாக பதிவிட்டுள்ள இரண்டு சேதிகள்

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள்.  அதில் அவர் பதிவிட்டுள்;ள அழுத்தமான இரண்டு...

May 1, 2014

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேண்டுகோள்! தலைமைஅமைச்சருக்கு

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள்.  அதில் வேகமாக முன்னெடுக்க வேண்டியது என்று கருதிய...

May 1, 2014

பாதிப்பில்லாமல் இலாவகமாகக் கையாளும் தமிழகம்! 21நாள் ஊரடங்கை: 100நடமாடும் காய்கறி கடைகள்

மதுரை மக்கள் வீட்டில் இருந்தே காய்கறிகள் வாங்குவதற்கு வசதியாக 100 நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன.

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியிலும், நொய்டாவிலும் புலம்பெயர் மக்கள் வாடகை கொடுக்க முடியாமல் ஊரைக் காலி செய்வதும், கெஜ்ரிவால்...

May 1, 2014

டெல்லியைத் தொடர்ந்து நொய்டாவிலும் புலம்பெயர்ந்தோர் பாதிப்பு! 21நாள் ஊரடங்கில்

ஊரடங்கில், கடுமையாக பாதிக்கும் புலம்பெயர்ந்தோர். டெல்லியைத் தொடர்ந்து நொய்டாவிலும். 

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்...

May 1, 2014

டெல்லியில் வேலையிழப்பு! பலநூறு கிமீ நடந்தே சொந்த ஊர்செல்லும் பாமர மக்கள்: 21நாள் ஊரடங்கில்

டெல்லியில் வாடகைக்கு இருப்போரிடம் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம், அவர்கள் தராவிட்டால் அதனை மாநில அரசு தரும் என முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத்தலைமை அமைச்சர்...