கொரோனா தனிமைப்பாட்டால் நிகழ்ந்த ஒரு விபரீதம். தேனியில் அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பி உள்ளது.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும்கூட, உடனே மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்தி கொள்ளுமாறும்...
மக்களின் கோரிக்கையை ஏற்று, தொலைக்காட்சி தொடரான இராமாயணம், மகாபாரதம் மீண்டும்- (யாரும் தப்பித்தவறியும் பார்க்க விரும்பாத அந்த வீணாய்ப்போன) தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அச்சுறுத்தல்...
நடுவண் அரசு 21நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து கொஞ்சமாவது மீள, ஏதாவது நிவரணம் கிடைக்காதா என்று காத்திருக்கும் மக்களுக்கு கிடைப்பது மதிப்பு மிக்கதாகவே புலப்படுகிறது.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத் தடுக்க...
கொரோனா இருப்பது உள்ளூர் ஆய்வுக்கூடத்தில் தெரியவந்தாலும், தொற்றை உறுதிசெய்வது புனே ஆய்வகம்தான்.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய, Reverse Transcription Polymerase Chain Reaction (RT-PCR) என்ற பரிசோதனை செய்யப்...
உலக நலங்கு நிறுவனம், உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வரும் சில கடமைகளை நிறைவேற்றுவதே, கொரோனாவிலிருந்து இந்தியா முழுமையாக விடுதலை பெறுவதற்கான வழியாகும். நாமும் வலியுறுத்துவோம்.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல் தடுப்புக்கு தமிழக அரசு:- உலகில்...
கொரோனா நுண்ணுயிரி உடலை எப்படி தாக்குகிறது? நமது உடலின் செல்களில் நுழையும் கொரோனா நுண்ணுயிரிகள், நமது உடல்செல்களை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, அதன் கட்டுப்பாட்டில் நமது உடல்செல்களைக் கொண்டு வரும். கொரோனாவிற்கு தனிப்பட்;ட சிறப்பான மருந்துக்கள்...
இனி, மளிகை கடைகள், காய்கறி கடைகள் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடுகள்...
கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும்...
மதுரையில் கொரோனா முகாமில் கண்காணிக்கப்பட்ட இளைஞர் தப்பியோடியதும், சிறுமியைத் திருமணம் செய்ததும், அவரை காவல்துறைத் தனிப்படை அமைத்து கைது செய்ததும்- கொரோனா அச்சத்தில் கதிகலங்கி நிற்கும் மதுரை மக்கள் நடுவே அயலகம் சென்று திரும்பியவர்கள் மீது கோபத்தை...