May 1, 2014

என்ன செய்யப் போகிறோம் நாம்! கொரோனா தனிமைப்பாட்டால் இப்படி ஒரு விபரீதமா

கொரோனா தனிமைப்பாட்டால் நிகழ்ந்த ஒரு விபரீதம். தேனியில் அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பி உள்ளது. 

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும்கூட, உடனே மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்தி கொள்ளுமாறும்...

May 1, 2014

இனி 21நாள் ஊரடங்கைப் பற்றி இந்திய மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை! தூர்தர்ஷனில் மீண்டும் இராமாயணம், மகாபாரதம்

மக்களின் கோரிக்கையை ஏற்று, தொலைக்காட்சி தொடரான இராமாயணம், மகாபாரதம் மீண்டும்- (யாரும் தப்பித்தவறியும் பார்க்க விரும்பாத அந்த வீணாய்ப்போன) தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அச்சுறுத்தல்...

May 1, 2014

உள்ளுக்குள் எதற்கு இத்தனை பீடிகைகள்! கடன்களுக்கு மாதத்தவணை கட்டுவதை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாமாம்! கட்டுப்பாட்டு வங்கிஅனுமதியாம்

நடுவண் அரசு 21நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து கொஞ்சமாவது மீள, ஏதாவது நிவரணம் கிடைக்காதா என்று காத்திருக்கும் மக்களுக்கு கிடைப்பது மதிப்பு மிக்கதாகவே புலப்படுகிறது.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத் தடுக்க...

May 1, 2014

கொரோனா பரிசோதனை!

கொரோனா இருப்பது உள்ளூர் ஆய்வுக்கூடத்தில் தெரியவந்தாலும், தொற்றை உறுதிசெய்வது புனே ஆய்வகம்தான்.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய, Reverse Transcription Polymerase Chain Reaction (RT-PCR) என்ற பரிசோதனை செய்யப்...

May 1, 2014

வலியுறுத்துவோம்! கொரோனா நோயும், இந்திய அரசு செய்ய வேண்டியதும்

உலக நலங்கு நிறுவனம், உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வரும் சில கடமைகளை நிறைவேற்றுவதே, கொரோனாவிலிருந்து இந்தியா முழுமையாக விடுதலை பெறுவதற்கான வழியாகும். நாமும் வலியுறுத்துவோம்.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல் தடுப்புக்கு தமிழக அரசு:- உலகில்...

May 1, 2014

அறிந்து கொள்வோம்: கொரோனா நோயும், குணமாக்கலும்

கொரோனா நுண்ணுயிரி உடலை எப்படி தாக்குகிறது? நமது உடலின் செல்களில் நுழையும் கொரோனா நுண்ணுயிரிகள், நமது உடல்செல்களை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, அதன் கட்டுப்பாட்டில் நமது உடல்செல்களைக் கொண்டு வரும். கொரோனாவிற்கு தனிப்பட்;ட சிறப்பான மருந்துக்கள்...

May 1, 2014

காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க வேண்டும்! மளிகை, காய்கறி, பெட்ரோலுக்கு நேரக்கட்டுப்பாடு

இனி, மளிகை கடைகள், காய்கறி கடைகள் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடுகள்...

May 1, 2014

தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்கள் 3நாட்களில் நியமனம்! முதல்வர் உத்தரவு

கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும்...

May 1, 2014

அயலகம் சென்று திரும்பியவர்களின் அடாவடிகளை சமாளிப்பதில் கதிகலங்கும் தமிழக நலங்குத்துறையினர்! கொரோனா கண்கணிப்பில்

மதுரையில் கொரோனா முகாமில் கண்காணிக்கப்பட்ட இளைஞர் தப்பியோடியதும், சிறுமியைத் திருமணம் செய்ததும், அவரை காவல்துறைத் தனிப்படை அமைத்து கைது செய்ததும்- கொரோனா அச்சத்தில் கதிகலங்கி நிற்கும் மதுரை மக்கள் நடுவே அயலகம் சென்று திரும்பியவர்கள்  மீது கோபத்தை...