May 1, 2014

ரூ.1,000 நளைமுதல் வழங்கப்பட உள்ளது! அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு

நாளை முதல் குடும்ப அட்டைப்பொருள் வழங்கல்  கடைகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது.

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது....

May 1, 2014

ஆனிமாதக் கோடையில் அங்கே கொரோனா காணாமல் போகுமா! குளிரை எதிர் கொண்டிருக்கும் நாடுகள் கொரோனா தாக்கத்தையும் கூடுதலாக எதிர்கொள்வதால்

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நேற்று கொரோனா உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன. குளிர் காரணமாக இருப்பதாலா! அடுத்து வரும் ஆனிமாதக் கோடையில் கொரோனா தாக்கம்...

May 1, 2014

‘ஹிந்தி படித்தால் நமக்கு வேலை’ மாயையை கலைத்தது கொரோனா புள்ளிவிவரம்! நாடு முழுக்க கூலிகளாக குவிந்திருக்கும் ஹிந்தி மட்டும் தெரிந்தவர்கள்

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து கடந்த 73 ஆண்டுகளாக ஹிந்தி படித்தால் அனைத்து மாநிலத்தவருக்கும் வேலை கிடைக்கும் போல, ஹிந்தியைத் திணித்து, பீற்றி வந்திருந்தது நேற்றைய காங்கிரசும், ஹிந்தியோடு ஹிந்துத்துவாவையும் திணித்து, பீற்றி வந்து கொண்டிருக்கிறது நடப்பு பாஜகவும்....

May 1, 2014

மார்ச் 10- 17ல் நீங்கள் வேளச்சேரி பீனிக்ஸ் சென்றவராக இருந்தால் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள, சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் இரு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மார்ச் 10 முதல் 17 வரை அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்...

May 1, 2014

அதிகாரப் பரவலாக்கத்தை கொரோனா மூலம் உருத்து வந்து ஊட்டுகிறது அறம்! அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பதில் அயராது போராடுகிறது பாஜக: வங்கிகள்இணைப்பு

ஒருபக்கம் சமூக இடைவெளி பேணலை வலியுறுத்தி ஊரடங்கு அமல்படுத்திவிட்டு, மறு பக்கம் தங்கள் கட்சி கொள்கையான தங்களை மையப்படுத்தி அதிகாரக் குவிப்பை நடைமுறைப் படுத்தும் வகைக்கான, 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கும் வேலையை இன்று முன்னெடுக்கிறது நடுவண் பாஜக...

May 1, 2014

கொரோனா பாதிப்புகள்- கொண்டுவந்து முடிக்கப்பட்டுவிட்டது மதத்தில்! இது கொரோன ஒழிப்பில் தொய்வை உண்டாக்கும். அனைவரும் முதலில் வாயடங்குவோமாக.

கொரோனா பரவலுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டியிருந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தல்- மடைமாறி மக்கள் வீடடங்காக போன நிலையில்- வீடடங்கிற்கு வாய்ப்பில்லா மக்கள் அவலத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கெண்டிருக்கும் நிலையில், யார் கொரோனா பரவலுக்கு காரணம் என்கிற...

May 1, 2014

இரு நிகழ்வுகள்: பெருங்கூட்டம் எதிர் கொண்டது கொரோனா பாதிப்பு! முன்னெடுத்தன- கணிகா கபூர் விருந்துகள், டெல்லி நிஜாமுதீன் கூட்டம்


ஒரே காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கணிகா கபூர் விருந்துகள், டெல்லி நிஜாமுதீன் மத நிகழ்ச்சி- வடக்கு நோக்கி ஒரு கூட்டத்தினரையும், தெற்கு வரை ஒரு கூட்டத்தினரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிற சோகத்தை...

May 1, 2014

கொரோனா தொற்று பாதிக்கப்படாத சில நாடுகள்!

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் இந்தப் புவிப்பந்தில் இருக்கின்றன.

வடக்கு பசிபிக் கடற்பகுதியில்...

May 1, 2014

நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டமாகப் பேருந்துகளிலும், நடந்தும் செல்வதைத் தடுக்க என்ன நடவடிக்கையை நடுவண் அரசு எடுத்துள்ளது என்பது குறித்து வழக்கறிஞர்கள் அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பான்சால் ஆகியோர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கிற்கு பதில் கேட்டு,...