கூகுள், முப்பரிமாண காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது. கொரோனா ஊரடங்கில் முடங்கியிருக்கும், குழந்தைகள் மகிழ்ச்சி பேணிட அது கொஞ்சம் கைகொடுக்கும் என்பதாக
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள், முப்பரிமாண காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கு...
ஓரங்கட்டப்படுவது சோர்வாக இருக்கிறது என்று கொண்டாடிகளுடன் கலந்துரையாடும்போது பிரசன்னா குறிப்பிட்டார். உங்கள் கொண்டாடிகளும் கொரோனாவால் வீடடங்கி சோர்வாகத்தான் உள்ளனர். சேர்ந்தே எழுவோம் பிரசன்னா.
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று பரவலை தடுக்கும்...
நடுவண் பாஜக அரசு அறிவித்திருக்கிற ஊரடங்கால்- வேலையிழந்த ஏழைகளும் வீடற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள் சாப்பாட்டுக்கு சிரமப்படும் சூழல் உருவாகத் தொடங்குகிறது. என்று ஓர் ஆய்வுத்தகவல். அதற்குத் தீர்வாக தமிழகத்தில்...
144 தடை உத்தரவைப் பயன்படுத்தி மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்ட ஐயப்பன், டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நிலையில், காவல்துறையில் சிக்கிக் கொண்டார்.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பரவலைத்...
கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈசா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150 வெளிநாட்டினர்களைத் தமிழக அரசு தனிமைப்படுத்தி உள்ளது.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈசா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150...
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234ல் இருந்து 309 ஆக உயர்ந்து உள்ளது.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. டெல்லி நிஜாமுதீனில்...
இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ள 3தவணைக்கடன் சலுகை ஆதாயமற்றது என்றும், அந்த சலுகைத் தொகை புதிய கடனாக்கப்பட்டு வட்டியோடு திரும்பப் செலுத்த வேண்டியுள்ளதால்- ஆயிரத்தில் சலுகை பெற்று இலட்சத்தில் திருப்ப வேண்டும் என்கின்றனர் விவரம்...
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று அமைந்து விட்டது என்று ஐ.நா தலைவர் தெரிவித்துள்ளார்.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும்...
பீலா ராஜேஷ் தனது பேட்டியில், டெல்லி மாநாட்டில் யார் எல்லாம் கலந்து கொண்டீர்களோ அவர்கள் எல்லாம் வந்து எங்களிடம் கூறும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தோம். தமிழ்நாடு அரசின் இந்த வேண்டுகோளை ஏற்று டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து எங்களிடம் தகவல்...