May 1, 2014

தமிழக அரசு வெளியீடு! கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல்

கொரோனாவிற்கு அருகாமையில் எங்கே சிகிச்சை பெறுவது என்ற  மக்கள் தேடலுக்கு விடைவழங்கும் வகையில், தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றைத்...

May 1, 2014

கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட்டிட, சீனாவை மட்டுமே நம்பலாமா! நிறைய நிறைய கேள்விகள்

கொரோனா நுண்ணுயிரி வுகானில் தோன்றியதன் உண்மை ஒரு மர்மமாகவே உள்ளது. கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்துவதில் சீனா முன்னணியில் இருப்பதாக நம்பியே பல நாடுகள் சீனாவிடம் உதவி கோருகின்றன. சீனாவை நம்பலாமா! நிறைய கேள்விகள்.

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...

May 1, 2014

என்னாகுமோ, ஏதாகுமோ பீதியில் மின்சார வாரியம்! நளை இரவு 9மணிக்கு விளக்கணைத்து 9 நிமிடங்களில் விளக்கேற்றும் மோடி உத்தரவால்

மின் வாரியங்களுக்கு காத்திருக்கும் பெரும் அறைகூவல்! ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்க மின்விளக்கை அணைப்பதும் ஆபத்தானது. மீண்டும் அனைத்து விளக்குகளையும் ஏற்றுவதும் அதைவிட ஆபத்தானது. என்ற நிலையில் இந்திய வரலாற்றில் இப்படி 9நிமிடங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த விளக்கும்...

May 1, 2014

இராணுவம் எச்சரிக்கை! நாளை இரவு 9மணிக்கு விளக்கு ஏற்றும் போது கவனமாக இருக்க

கைகளைத் தூய்மைப்படுத்த உதவும் சேனிட்டைசர்களில் எரிசாரயம் 60 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து இருப்பதால், நாளை இரவு 9மணிக்கு விளக்கு ஏற்றும் போது கவனமாக இருக்க இந்திய இராணுவம் அறிவுரை...

May 1, 2014

நடுத்தர மக்கள் பாடுதாம் திண்டாட்டமாகும்! கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மேலும் தொடருமேயானால்

நடுவண் அரசு ஏப்ரல் 15க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்படத்தக்கது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற பீதி மக்களிடையே தெற்றிக் கொண்டுள்ளது.

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனா...

May 1, 2014

கண்டுபிடிப்பு! நடப்பு பயன்பாட்டில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினால், கொரோனா நுண்ணுயிரியையும் அழிக்க முடியும்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு முழுங்கு உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 நுண்ணுயிரியை அழிக்க கூடும் என...

May 1, 2014

மோடி ஏற்றச் சொன்ன விளக்கு குறித்து! விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்- நாங்க எல்லாம் அப்பவே சொன்னது, கீச்சு வெளியிட்டுள்ளார் கஸ்தூரி

மார்ச் 22ல் கைத்தட்டியும், மணியடித்தும் கொரோனாவை விரட்டும் முயற்சியை முன்னெடுக்கச் சொன்னார்கள் இந்த மோடி. அப்பொழுது எழுந்த சிரிப்பலை இன்னும் ஓயாத நிலையில், வெண்ணெய்யை தலையில் வைத்து அது உருகி வந்ததும் கொக்குக்கு கண் தெரியாது, பிடித்து சமைத்து விடலாம் கொக்கை என்கிற...

May 1, 2014

கொரோனா பரவலுக்கு இனி வாய்ப்பே இல்லை! கொரோனா நோயாளர்கள் நமக்கு அருகில் உள்ளார்களா என்று கண்டறிய, செயலி

நாம் கடந்த ஒருமாத காலமாக, பலவிதமான செய்திக்கட்டுரைகள் மூலம் வலியுறுத்தி வந்தது:- கொரோனா நோயாளர்களைக் கண்டு தனிமைப் படுத்திக் கொள்வதற்கான ஓர் அமைப்பு. அதைக் கொணர்ந்து விட்டது நடுவண் அரசு தற்போது. நடுவண் அரசுக்கு நமது...

May 1, 2014

இன்றைய காணொளியில் கொரோனாவிற்கு எதிராக, மோடி அடுத்த அசத்தல்! ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, 9 நிமிடம் ஏற்றுக விளக்குகள்

இன்று ஊரடங்கு 10வது நாள். பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறோம் என்று தலைமைஅமைச்சர் மோடி தெரிவித்துள்ளார். 

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெள்ளிக்கிழமை காலை 9...