18 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று முன்பே ஒரு தடுப்பூசியை அமெரிக்க கடந்த மாதம் சோதனைக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது கொரோனா நிரந்தரத் தீர்வுக்கு தடுப்பூசி என்று இன்னொரு ஊசியைக் கொண்டு வந்திருக்கிறது அமெரிக்கா. ஆனால் இந்த ஊசிக்கும் 18மாதங்கள் காத்திருக்கத்தான்...
ஊரடங்கை திரும்பப் பெற்றதன் பிறகும் மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருத்தலைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும். நமது ஆரோக்கியம்...
கொரோனா பரவலைத் தடுக்க, கொரோனாவை முழுமையாக அப்புறப்படுத்த- சோதனைகள், மருந்துகள் தேடல், சுயபாதுகாப்பு நடவடிக்கைகளே தேவை. வினையே ஆடவர்க்கு உயிரே! வினை முடக்கி முடங்கியிருப்பது நம்மைப் பிணமாக்கிக் கொள்வதேயாகும்.
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் தமிழக நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும்...
மோடியின் விளக்கணைத்தேற்றல் அறிவிப்பைப் பாராட்டி இதன் பின்னால் சயின்ஸ் காரணங்கள் உள்ளதாகச் சிலாகிக்கிறார்கள் சிலர்.
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று தலைமைஅமைச்சர் மோடி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை நாடு முழுவதும் அணைத்து விட்டு 9...
நடுநிலையாளர்களிடம்- கொரோனாவை வைத்து சீனா போங்காட்டம் முன்னெடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா நுண்ணுயிரி பரிசோதனைக்கு சீனா தயாரித்து விற்றுவரும் கருவிகள் தரமற்றவைகளாம்.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா தொற்று வெற்றிகரமாக...
அகவை மிகுந்தவர்களை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் என கூறி வரும் நிலையில், இந்தியாவில் மாறுபாட்டு நிலை காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகவை மிகுந்தவர்களை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் என கூறி வரும்...
நமது இந்திய அரசு மாற்று மருத்துவங்களான ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவத் துறைகளையும் அதன் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கொண்டு ஆயுஷ் என்ற அமைச்சகத்தையும், ஒரு அமைச்சரையும்...
இன்னும் பத்து நாட்களே ஊரடங்கை முடித்துகொள்வதற்கான காலமாகும். மக்கள் மிகமிக அதிக விலைகொடுக்கும் அந்த ஊரடங்கை முடித்துக் கொள்ள நடுவண்அரசு, விளக்கணைத்தேற்றல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. நம்ம தமிழக அரசின் விஜய பாஸ்கர்...