May 1, 2014

இந்திய வரலாற்று ஆவணமாகப் போகிறதா கமல் தலைமைஅமைச்சருக்கு எழுதிய மடல்! 2நாட்களுக்குப்பிறகு தூசுத்தட்டப் பட்டு இந்தியாவின் தலைப்பாகிறது

பேரறிஞர் அண்ணா அவர்களின் பட்டமளிப்பு விழா பேருரை தமிழகத்தின் வரலாற்று ஆவணமாகிய சிறப்பு மிக்கது. அதில் அவரின் முடிப்பு என்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கும் வைரவரிகள். கமல் தலைமைஅமைச்சருக்கு எழுதிய மடல் 2நாட்களுக்குப்பிறகு தூசுத்தட்டப் பட்டு இந்தியாவின் தலைப்பாகி...

May 1, 2014

கொரோனா அரசியல்தான்- ஸ்டாலின் சரமாரிக் கேள்வி! பாராளுமன்ற உறுப்பினர் நிதியை ரத்து செய்வதா? தமிழகத்துக்கு ரூ.510 கோடிதானா?

நடுவண் அரசு அறிவித்த ஊரடங்குக்கு மக்கள் பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற நிலையில், நிவாரணம் தரவேண்டிய நடுவண் அரசு- பாராளுமன்ற உறுப்பினர் நிதியை ரத்து செய்வதா? தமிழகத்துக்கு ரூ.510 கோடிதானா? என்று சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார், ஸ்டாலின்...

May 1, 2014

தொடரக்கூடாது ஊரடங்கு- ஏன் தொடர்ந்திருக்கவே கூடாது ஊரடங்கு என்பதான பார்வை விரிந்து வருகிறதா! கமலைத் தொடர்ந்து நந்தினி விவாதம்

நடுவண் அரசு அறிவித்த- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதான- மூன்று கிழமைகள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நிலையில் இருக்கிறோம். தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு- என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் இதற்கான பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற மக்கள் பரபரக்கிறார்கள்....

May 1, 2014

ஊரடங்கின் இறுதிக் கிழமையில்! தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் மக்கள்

நடுவண் அரசு அறிவித்த- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதான- மூன்று கிழமைகள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நிலையில் இருக்கிறோம். தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு- என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் இதற்கான பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற மக்கள்...

May 1, 2014

தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 19. பாதிப்பு 690. உயிரிழப்புப் சோகம் 7

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று செவ்வாய்க் கிழமை 690ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்...

May 1, 2014

கொரோனாவுக்கு அமெரிக்காவிலிருந்து வெளியாகும் மூன்றாவது தடுப்பூசி! பில்கேட்ஸ் அறக்கட்டளை இன்று பரிசோதனை


பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஐஎன்ஓ-4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணுயிரி இதுவரை உலகம்...

May 1, 2014

இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்! கேட்பு தெரிவித்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும்

நாங்கள் கேட்பு (ஆர்டர்) தெரிவித்திருந்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட...

May 1, 2014

நாம் ஊரடங்கு அறிவித்து விட்டு வீடடங்கி இருப்பது நமக்கு சரி! இவர்களுக்கு என்ன வழி? ஒரே மருத்துவமனையில் 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மகாராஷ்டிராவில் ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று. நாம் வீடடங்கி இருப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அறிவித்து விட்டதை நடுவண் அரசு பெருமையாகக்   கருதி விட முடியாது. அதற்கான பெரும் விலையை வீடடங்கி இருக்கும் மக்கள் கொடுத்துக்...

May 1, 2014

பரபரப்பு கிளப்பிய நபரை காவல்துறை தேடி வருகிறது! மாஉயர படேல் சிலையை ரூ30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம் செய்தவர்

‘அவசரம்! கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் அவசரமாக நிதி தேவைப்படுகிறது’ என்ற விளக்கத்துடன் மாஉயர படேல் சிலையை ரூ30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக  ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம் செய்து பரபரப்பு கிளப்பிய...