May 1, 2014

கொரோனா இலக்கியங்கள் படைப்போம், தீர்வுக்கான காப்பியம் கட்டமைப்போம்! பழந்தமிழ் முன்னோர் வகுத்தளித்த நெறியில்

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து வருகிறது. நாமும் பேசுவோம்...

May 1, 2014

கொரோனாவைக் குணப்படுத்த, ஒரு புதிய முயற்சியை முன்னெடுக்கும் தமிழகம்! பிளாஸ்மா சிகிச்சை எனும் பழைய பாணியில்

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க...

May 1, 2014

தமிழகத்தில் இன்று வியாழக்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 27. பாதிப்பு 834. உயிரிழப்புப் சோகம் 8

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ்...

May 1, 2014

தேவையா நாடு முழுவதும் ஊரடங்கு! ஊரடங்கால் விளைந்த நேரடிப்பயன்கள் யாவை? தொடங்கப்பட்டிருக்கிறது விவாதம்

கொரோனா நுண்ணுயிரி பரவல் தடுப்பு என்பதாக ஊரடங்கை அமல்படுத்தும் வேளையில். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை பகுதி அளவிலாவது தளர்த்த வேண்டிய கட்டாயம்...

May 1, 2014

வெறுமனே 5இலட்சம் பேர்கள் தரவிறக்கம் செய்துள்ள ஆரோக்கிய சேது செயலி! கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் எச்சரிக்குமாம்

கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் எச்சரிக்கும் வகைக்கு, ஆரோக்கிய சேது என்ற ஒரு செயலியை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. தொடக்கத்தில் ஆர்வம் காட்டியவர்கள் கூட பயனற்ற  செயலி என்று பேசிக்கொள்கிறார்கள்.

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...

May 1, 2014

அடடே இது ஒரு நல்ல தகவலாக இருக்கிறதே! இந்தியாவில் கொரோனா பலி குறைவாக இருக்க இதுதான் காரணமா

இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை மிகுதியாக இருக்கும் போது, இந்தியாவில் கொரோனா பலி குறைவாக இருக்க இதுதான் காரணம் என்று ஆய்வில் ஓர் அசத்தல் தகவல் வெளியாகி அடடே அடடே இது ஒரு நல்ல தகவலாக இருக்கிறதே என்று நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. அது என்னவென்று...

May 1, 2014

தமிழகத்தில் இன்று புதன்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 21. பாதிப்பு 738. உயிரிழப்புப் சோகம் 8

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ்...

May 1, 2014

அன்றாடம் ஒரு கொரோனா விழிப்புணர்வு காணொளி பதிவிட்டு வருகிறார் நடிகர் சூரி, தன் குடும்பத்தாரோடு

நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கொரோனா  தொற்று விழிப்புணர்வு காணொளிகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி, அண்மையில் தென்னிந்திய நடிகர்...

May 1, 2014

திருச்சியில் திமுக கொரோனா களப்பணி! அரிசி மூட்டைகள் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 34 வார்டுக்கு தலா 250 அரிசி மூட்டைகள் வீதம் தி.மு.க பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட பிரதிநிதிகளிடம் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழங்கினார்.

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக...