இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும் வகையில் அரசாங்கத்தினால் சிறப்பு உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும்...
காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கீச்சுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ...
தலைமைஅமைச்சர் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். கொரோனா பரவல்தடுப்புக்கு ஊரடங்கு சரிதான்- ஊரடங்கு பாதிப்பு மீட்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1000 கோடி தமிழக அரசு கேட்பது அதைவிட சரி என்பதை.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடப்பு 21நாள் ஊரடங்கை...
நாளை மறுநாள் செவ்வைத் தமிழ்ப் புத்தாண்டான, சன் தொலைக்காட்சி மடையின் பசுமைப்பிறந்த நாளில் (இவர்களுக்கு ஊரடங்கால் பாதிப்பு இல்லையே ஆதாயந்தானே; அதனால் சன்தொலைக்காட்சி மடைக்கு இந்த ஆண்டு பசுமைப்பிறந்தநாள் தானே.) ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைஅமைச்சர் வெளியிடும் அறிவிப்பை தமிழக அரசு அமல்படுத்தும் என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் அறிவித்த 21 நாள்...
தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா ஊரடங்கு நிவாரணமாக, ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட...
இன்று சற்றே ஆறுதல் அடையும் வகையாக, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் நலம்பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாக நலங்குத்துறை தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில்...
தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734...
உலகவங்கியில் கடன் வாங்குவதற்காக உலமயமாக்கலை ஒப்புக்கொண்ட நமக்கு, கடன் மட்டுமல்ல கொரோனாவையும் கொடுத்திருக்கிறது உலகம். கொரோனாவில் சிக்க வைத்த அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை சார்ந்த சுமையும், குடும்பத்தின் மீதே என்று உணர்த்துகிறது இந்த...