May 1, 2014

பெயர் குறித்து நியமிக்கப்படும் முறையான அதிகாரிகளால் மட்டுமே தகனம் செய்யப்பட வேண்டும்! கொரோனா தொற்று உயிரிழப்பில்: இலங்கையில்


இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும் வகையில் அரசாங்கத்தினால் சிறப்பு உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களைத் தகனம் செய்யும்...

May 1, 2014

நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கீச்சுவில் வேண்டுகோள்! கொரோனா அறிகுறி ஐயம் இருந்தால் மருத்துவமனை செல்லுங்கள்

காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கீச்சுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ...

May 1, 2014

கொரோனா பரவல்தடுப்புக்கு ஊரடங்கு சரிதான்- ஊரடங்கு பாதிப்பு மீட்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1000 கோடி தமிழக அரசு கேட்பது அதைவிட சரி

தலைமைஅமைச்சர் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். கொரோனா பரவல்தடுப்புக்கு ஊரடங்கு சரிதான்- ஊரடங்கு பாதிப்பு மீட்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1000 கோடி தமிழக அரசு கேட்பது அதைவிட சரி என்பதை.

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடப்பு 21நாள் ஊரடங்கை...

May 1, 2014

தமிழ்ப் புத்தாண்டு அரசியல்! தலைப்பை மாற்றிக் கொண்ட சன்தொலைக்காட்சி

நாளை மறுநாள் செவ்வைத் தமிழ்ப் புத்தாண்டான, சன் தொலைக்காட்சி மடையின் பசுமைப்பிறந்த நாளில் (இவர்களுக்கு ஊரடங்கால் பாதிப்பு இல்லையே ஆதாயந்தானே; அதனால் சன்தொலைக்காட்சி மடைக்கு இந்த ஆண்டு பசுமைப்பிறந்தநாள் தானே.) ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

May 1, 2014

தமிழக அமைச்சரவையில் முடிவு! ஊரடங்கை தொடரலாம் என்றும், தலைமைஅமைச்சர் எடுக்கும் முடிவை அமல்படுத்துவது என்றும்

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைஅமைச்சர் வெளியிடும் அறிவிப்பை தமிழக அரசு அமல்படுத்தும் என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் அறிவித்த 21 நாள்...

May 1, 2014

தமிழக அரசு அறிவிப்பு: கொரோனா ஊரடங்கு நிவாரணம் ரூ1000! திரைப்பட நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு

தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா ஊரடங்கு நிவாரணமாக, ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட...

May 1, 2014

தமிழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 44. பாதிப்பு 911. உயிரிழப்புப் சோகம் 9

இன்று சற்றே ஆறுதல் அடையும் வகையாக, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் நலம்பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாக நலங்குத்துறை தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில்...

May 1, 2014

கொரோனா தந்த சோகம்! ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1.35 லட்சம் பேர் கைது

தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734...

May 1, 2014

என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டியது குடும்ப அமைப்பு! ஊரடங்கில் சிக்கித் தவித்த மகனை, 1,400 கி.மீ தூரம் ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய்

உலகவங்கியில் கடன் வாங்குவதற்காக உலமயமாக்கலை ஒப்புக்கொண்ட நமக்கு, கடன் மட்டுமல்ல கொரோனாவையும் கொடுத்திருக்கிறது உலகம். கொரோனாவில் சிக்க வைத்த அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை சார்ந்த சுமையும், குடும்பத்தின் மீதே என்று உணர்த்துகிறது இந்த...