May 1, 2014

நடமாடும் சிகிச்சையகங்கள்! ஹரியானா மாநில அரசின் புதுவித யுக்தி- ஊரடங்கில் மக்களுக்கு ஒத்துழைக்க

ஊரடங்கை அறிவித்து விட்டு, நடுவண் பாஜக அரசு வெறுமனே கைத்தட்டல், விளக்கணைத்தேற்றல் போன்ற சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் மக்களுக்கு நல்ல நல்ல ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. ஹரியானா மாநில அரசின்...

May 1, 2014

நாடு முழுவதும் மே3வரை அனைத்து தொடர்வண்டிச் சேவைகளும் தற்காலிக நிறுத்தம்! ஊரடங்கை முன்னிட்டு

மே3வரை தொடரப்படவுள்ள ஊரடங்கை அடுத்து, பயணிகளுக்கான அனைத்து தொடர்வண்டி சேவைகளும் இந்த நாட்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் மே3வரை அனைத்து தொடர்வண்டிச் சேவைகளும் தற்காலிக நிறுத்தம்...

May 1, 2014

மே 3வரை தொடருனுமாம் ஊரடங்கு: மோடி பேச்சு! ஊரடங்கிற்கு மக்கள் கொடுக்கும் மாபெரும் விலைகுறித்து கவலையோ நிவாரணமோ இல்லாமல்

கொரோனா பாதிப்பை விட ஊரடங்கு பாதிப்பில் மக்கள் அதிகம் அல்லாடும் நிலையிலும், ஊரடங்கில் சொந்த நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல், வெறுமனே மக்கள் நடத்தைக்கான அறிவிப்பையே வெளியிட்டு வருகிறது நடுவண் அரசு. ஊரடங்கு பாதிப்புகளுக்கான ஒற்றை நிவாரணம் குறித்த செய்தியும்...

May 1, 2014

பொறுத்தது போதும் என பொங்கி எழுந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்! 5122வது தமிழ்ப்புத்தாண்டில் அவரது செயல் வேகமெடுக்கட்டும். வாழ்த்துக்கள்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். நேற்று வரை கொரோனா குறித்த அரசின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருந்தவர், தமிழ்நாட்டில் வாழ்க்கை அடிப்படைகளை இழந்து நிற்போருக்கு தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நேரடியாக உதவ கட்டுப்பாடுகளை...

May 1, 2014

5122வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! கொரோனாவிலிருந்து விடுபட உறுதியேற்போம்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். இன்று தொடங்கும் 5122வது தமிழ்ப் புத்தாண்டில் கொரோனா இந்தியாவில் இருந்து முற்றாக விலகிட நமது வாழ்த்துக்கள்.

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழர் தம் எந்த விழாக்களும் காலை...

May 1, 2014

5121வது தமிழ்ஆண்டின் இறுதிநாளில் இந்தியாவின் கொரொனா நிலவரம்! குணமடைந்தவர்கள் 217. கொரோனா பாதிப்பில் 9,152. உயிரிழப்புச்சோகம் 149

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். இந்தக் கொரோனா இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நாளை தொடங்கும் புத்தாண்டில் கொரோனா இந்தியாவில் இருந்து முற்றாக விலகிட நமது அச்சார...

May 1, 2014

கொரோனா ஊராடங்கு பாதிப்பு நிவாரணம்! அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரு மாத மின் கட்டணம் தள்ளுபடி செய்ய வைகோ வலியுறுத்தல்


கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாதம் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா ஊரடங்கு அமலில்...

May 1, 2014

மக்கள்அதிருப்தி! தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நிவாரணம் வழங்க தடை இல்லை, கட்டுப்பாடு மட்டுமே: அரசு நீண்ட நெடிய விளக்கம்

தமிழ்நாட்டில் வாழ்வாதரத்தை இழந்து நிற்போருக்கு உதவ அரசு சிற்சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பேரளவாக தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நேரடியாக களத்தில் உதவி வருகின்றனர். இவ்வாறான உதவிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இதனை எதிர்த்து திமுக...

May 1, 2014

ஜூம் மென்பொருள் மற்றும் செயலியை இனி பயன்படுத்த வேண்டாம்! கூகுள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் எச்சரிக்கை

ஜூம், மென்பொருளைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது 

31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து பணிபுரியும் பலரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஜூம். இந்த...