May 1, 2014

ஊரடங்கை முழுமையாகப் பயனாக்கிட, கொரோனாவுக்கு நாடு தழுவிய பரிசோதனை கட்டாயம்! ராகுல் காந்தி

கொரோனா தொற்று நோயை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல் நாடு தழுவிய அளவிலான பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
    
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: காணொளி கலந்துரையாடல் மூலம்...

May 1, 2014

தமிழகத்தின் 22 கொரோனாஆட்சிமை மாவட்டங்கள்!

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாஆட்சிமை சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிப்பு. ஆனாலும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், மக்கள் அஞ்ச வேண்டாம்; ஆனால் சமூக இடைவெளியை மட்டும் கட்டாயம் கையாள வேண்டும்.  

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

353 மாவட்டங்களில் கொரோனாஆட்சிமை இல்லை! சிவப்பு, வெள்ளை, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியா

அடப்பாவிகளா! இப்போதுதான் வந்திருக்கிறது நடுவண் அரசு ஒருவழியாக தீர்வுப் பாதையின் தொடக்கத்திற்கு. 353 மாவட்டங்களில் கொரோனாஆட்சிமை இல்லை! சிவப்பு, வெள்ளை, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியா

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவுவதை...

May 1, 2014

கமலின் குறுவை சாகுபடி! பெரிய பெரிய கட்சிகள் நடுவண் அரசின் கொரோனா நடவடிக்கை-திறனாய்வில் ஒதுங்கியிருக்கும் நிலையில்

குறுவை சாகுபடி என்பது வேளாண் பெருமக்களுக்குத் தெரியும். நமது நாட்டின் பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் கொரோனா பீதியில் நடுவண் பாஜக அரசு சொல்லுகிறபடி கையைத்தட்டவும், விளக்கணைத்தேற்றவும் செய்யும் போது, கமல்; அழகாக நடுவண் பாஜக அரசின் கோமளித்தனமான கொரோனா நடவடிக்கைகளை...

May 1, 2014

ஊரடங்குப் பாதை தனித்து விடப்பட்டதா! கொரோனா வேறுபாதையில் பயணித்துக் கொண்டேயிருக்க

பழைய திரைப்படங்களில் கதை ஒரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கும். நகைச்சுவை தனியாக ஒரு பாதையில் முன்னெடுக்கப்படும். பலபடங்களில் நகைச்சுவை பெயர்விளங்க கதைப்பாதையும் கதைத்தலைவர்களும் காணாமலே பேய்விடுவார்கள். அதுமாதிரி கொரோனா சமூகப்பரவலுக்கு எதிராக என்று நமது அரசுகள்...

May 1, 2014

குறிப்பிட்ட சில சேவைகளுக்குத் தளர்த்தப்படுகிறது ஊரடங்கு! நான்கு நாட்களுக்குப் (திங்கட் கிழமைக்குப்) பின்பிருந்து

திங்கட் கிழமைக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3வரை இயங்கக் கூடாதவை, இயங்கலாம் எனும் சேவைகள் குறித்த பட்டியலை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு...

May 1, 2014

வீடே இல்லாத மக்கள் எப்படி வீடடங்கியிருப்பது! பாந்த்ரா தடியடிக்கு இயக்குநர் அனுபவ் சின்கா கண்டனம்

நிவாரணம் இல்லாத நடுவண் அரசின் அதிகார ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு. மும்பையில் போராடிய பிற மாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு இயக்குநர் அனுபவ் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வெளிமாநிலத் தொழிலாளர்கள்...

May 1, 2014

“ஊரடங்கு வேணாம், ஊருக்கு போறோம்” பிற மாநில தொழிலாளர்கள் கொந்தளிப்பு! காரணம்: நிவாரணம் இல்லாத நடுவண் அரசின் அதிகார ஊரடங்கு

நிவாரணம் இல்லாத நடுவண் அரசின் அதிகார ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு. மும்பையில் போராடிய பிற மாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: “ஊரடங்கு வேணாம், ஊருக்கு போறோம்” அதிர வைத்த...

May 1, 2014

நகைச்சுவை நடிகர். அடுத்து கதைத்தலைவர். தற்போது இயக்குநர் தொடர்வளர்ச்சியில் யோகிபாபு

யோகிபாபு இயக்குநராக அடுத்த படியில் காலடி வைக்கவுள்ள நிலையில், அந்தப் படத்தில் கதைத்தலையாக நடிக்கவிருப்பது நயன்தாராவா? காஜல் அகர்வாலா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நகைச்சுவை நடிகராக தமிழ்த்திரையுலகில் அறிமுகமான யோகி பாபு...