May 1, 2014

ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனா எதிர்ப்பில் தமிழகம் இரண்டாவது படியில் காலடி பதித்துள்ளது. 24000 கொரோனா கண்டுபிடிப்பு பேழைகள்

ஒட்டு மொத்த இந்தியாவில் முதலாவதாக சீனாவிலிருந்து- தமிழகம் தருவித்த 24000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் மூலம் பரிசோதனை தொடங்கப்பட்டு விட்டது. கொரோனா எதிர்ப்பில் தமிழகம் இரண்டாவது படியில் காலடி பதித்துள்ளது.

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில்...

May 1, 2014

தெனாலிராமனின் திலகாட்ட மகிட பந்தனம் போன்றதா! சீனாவிலிருந்து வந்த கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள்

சீனாவிலிருந்து 24000 எண்ணிக்கை வந்து சேர்ந்தன. இன்னும் இலட்சக் கணக்கில் கேட்பு வழங்கப்பட்டிருக்கிறது. என்பதோடு- அவைகளை கொரோனா கண்டுபிடிப்புக்கான பெரிய கருவி போலவே அடையாளப் படுத்தி ஊடகங்கள்- அது என்ன? ஏது? என்று கூட தெரியமலேதாம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன....

May 1, 2014

தெரிகிறது விடிவெள்ளி! 30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட்டது சேலம் அரசு மருத்துவமனை. சீனாவிலிருந்து வந்த கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் மூலம்

அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே கொரோனவிற்கு எதிராக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின்...

May 1, 2014

மரபு சாராத உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பன்முகச்சந்தை முறையில் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனா! அரசுகள் மரபு வழிமுறையில்

அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே கொரோனவிற்கு எதிராக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின்...

May 1, 2014

கொரோனா சோதனைகளை அதிகப் படுத்துங்கள்! பல்வேறு தரப்புகளிலிருந்தும் தமிழக அரசுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்கள்

அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே தமிழக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்...

May 1, 2014

பாரபட்ச மோடியும், பண்பாடு காக்கும் எடப்பாடியும்! மோடியின் நிதியுதவி குறித்து கவலை கொள்ளாத எடப்பாடியின் சிறப்பான செயல்பாடு

மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் நடுவண் அரசு பாரபட்சமாக செயல்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், பாரபட்சமா என்று பார்ப்பதற்கு இது சரியான நேரம் இல்லை. அவர்கள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களைக்...

May 1, 2014

வந்து சேர்ந்தன கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்)! தமிழகத்தில் 24000 பேர்களுக்கு பயன்படுத்த முடியும்

கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்கான அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (கருவிகள் அல்ல) 24,000 எண்ணிக்கைகள் சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்துள்ளன.

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றைக் கண்டறிய உதவும் ஐந்து இலட்சம், கொரோனா அதிவிரைவு...

May 1, 2014

இந்தியா முதலிடம்- அமெரிக்கா, பிரிட்டனை மிஞ்சி! இணைய வழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இணைய கருத்துருக்கள் போன்றவைகளில்

அமெரிக்கா, பிரிட்டனை மிஞ்சி உலகின் எண்ணிமத் திறன் மிக்க நாடாக இந்தியா திகழ்வதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் பணிபுரியும் 67 விழுக்காடு எண்ணிமப் பணியாளர்கள், வளர்ந்து...

May 1, 2014

மிகச்சில நாட்களில் கொரோனாபரவல் சுழியம் நிலையெட்டும்! கொரோனா நோயாளிகள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள்

மிகச்சில நாட்களில் தமிழகத்தில் கொரோனா சுழியம் நிலையை எட்டும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் கொரோனாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள். கொரோனா புதிய நோயாளிகள் இனி இல்லை என்பதை மிகச் சில நாட்களில் எட்டுவோம் என்று...