May 1, 2014

கவலையில் கனடா! இதுவரை வரலாற்றில் இல்லாத தாக்குதல். 16பேர்களைப் பலிகொண்ட மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு

கனடாவில் நிகழ்த்தப்பட்ட மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. இதுவரை வரலாற்றில் இல்லாத இந்தத் தாக்குதல் ஏன் எதற்கு என்று புரியாத குழப்பத்தில் மக்களும், அரசும்.

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கனடாவும் கொரோனா பாதிப்புக்கு...

May 1, 2014

3 லட்சம் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளுடன், ஏர் இந்தியா விமானம் சீனாவில் இருந்து புறப்பட்டது! இந்தியத் தூதர் தகவல்

கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், கொண்டு வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்செய்க்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில் மொத்தம் 3 லட்சம் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக...

May 1, 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே! 3மருத்துவர்கள், 2காவல்துறையினர், 2இதழியலாளர்கள் என- பாதுகாப்பு, காவல்அரண், மக்கள் தொடர்பில் ஏழு பேர்களுக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 3 மருத்துவர்கள், 2 காவல்துறையினர், 2 இதழியலாளர்கள், என ஏழு பேர்களுக்கு- மக்களுக்கு பாதுகாப்பு, காவல்அரண், மக்கள் தொடர்பு என்கிற முதன்மைத் துறைகளை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொண்டுவரும் இவர்களுக்கு போதுமான...

May 1, 2014

கொரோனா நுண்ணுயிரி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதுதான்! இந்த விவாதத்திற்கு ஆதரவாக ஒரு சாட்சி கூடியுள்ளது. சாட்சி: நோபல் பரிசு பெற்ற அறிஞர்

உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா நுண்ணுயிரி, மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையாகவே உருவானதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. கொரோனா நுண்ணுயிரி ஆய்வகத்தில்...

May 1, 2014

இரண்டொரு நாட்களில் தீர்ந்து விடும் பணியாரங்கள்! ஓட்டை எண்ணும் விவாதங்கள் தீரட்டும் மெதுவாய். பணியாரங்கள்: கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள்

36000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் கிடைத்த நிலையில் தமிழக நலங்குத் துறை கொரோனா பரிசோதனைகளை விரைவு படுத்தியிருக்கிறது. இந்த 36000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளும் மிகச் சில நாட்களில் தீர்ந்து விடும. அடுத்த என்ன என்ற எதிர்பார்ப்பில் தமிழக நலங்குத்துறை...

May 1, 2014

தேசம் உதவியற்ற நிலையில் இருப்பதைப் போல உணர்கிறாரம் ப.சிதம்பரம்! கீச்சில் பதிவு

இரண்டு கேள்விகளை எழுப்பி, நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் இருவரும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதிலிருந்து தோல்வி அடைந்துவிட்டார்கள், என்று தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவலைக் கட்டுப்படுத்தும்...

May 1, 2014

இந்த பைக் உங்களுக்குப் பிடிச்சிருக்கா! வாங்குங்கள்; மாட்டிக்கொண்டு பெற்றோரை அலைகழிக்க, கிழக்கு கடற்கரைச் சாலையில் பந்தயம் வைக்காதீர்கள்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ், தனது எதிர்கால வணிக விரிவாக்கத்திற்கு பிரிட்டன் பைக் நிறுவனத்தை வாங்கி அசத்துகிறது.

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை...

May 1, 2014

365 ஆக அதிகரித்துள்ளது! கொரோனா பாதிப்பிலிருந்து, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைவது அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு...

May 1, 2014

‘கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள்’ எடுத்துவர சீனாவிற்கு இந்திய விமானம் அனுப்பப்பட்டுள்ளது

கொரோனா சிகிச்சைக்காக கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், உள்ளிட்ட மருந்து பொருட்களை ஏற்றி வர ஏர் இந்தியா விமானம் சீனா விரைந்துள்ளது. 

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா சிகிச்சைக்காக கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், உள்ளிட்ட மருந்து பொருட்களை...