இருவர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில் அந்த இருவரும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்ததையடுத்து கொரோனா இல்லாத மாநிலமாக திரிபுரா மாறியுள்ளது.
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் 21 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா நுண்ணுயிரித்...
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது ரூ.7500 வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார். இணையத்தில் இன்றைய தலைப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது இந்தச் செய்தி
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
ஐயப்படும் விதத்தில் சாலையில் கிடந்த 2,000 ரூபாய் தாளை, சுத்திகரிப்பு செய்த பின், மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, சூரத் நகராட்சி அதிகாரிகளே எரித்துவிட்டார்களாம்.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சுமார் காலை 10.30 மணி வாக்கில், குஜராத்தில் புனா...
10 ஆயிரம் ஏழை தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 50 ஆயிரம் டன் உணவு பொருட்களை தமன்னா வழங்கி உள்ளார்.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பக்கச் சோகம். கொரோனா பரவலைத் தடுக்க அதிகாரப்பாடாக...
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்து 318 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 744 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 82 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். குணமளிப்புக்கு பாதியளவில் மரணம் ஏன்? குற்றவாளிக்...
கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கும், ஒழித்த பின்னும் சமூகத்தில் நலமும் வளமும் தொடர்வதற்கும் கட்டாயத் தேவைகளாக முன்னெடுக்க வேண்டியவைகள்:- எல்லையில்லாமல் பாதுகாப்புக் கருவிகள், நாட்டின் அனைவருக்கும் பரிசோதனைகள், மருந்துகள், தடுப்பு மருந்துகள், ஏராளமான மருத்துவப்...
தமிழ்த்; திரையுலகின் பேரறிமுக நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார்.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த்; திரையுலகின் பேரறிமுக நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். திரைப்பட...
தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாஆட்சிமை மாவட்டங்களாக அறியப்பட்டு அங்கு ஊரடங்கு தளர்வு முன்னெடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் எட்டு கொரோனாஆட்சிமை மாவட்டங்களில் 4 நாட்களாக புது தொற்று ஏதும் இல்லை.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சேலம், ஈரோடு, கன்னியாகுமரி,...
கொரோனா தொடங்கிய காலம் முதலே பங்குச் சந்தைகளுக்கும் பாதிப்பு தொடங்கி விட்டது. அதனால் இந்திய நிறுவனங்களின் சொத்து மதிப்பு சரிந்த வண்ணமேயிருக்கின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். நேற்று டிரம்ப் பதிவிட்ட ஒற்றைக் கீச்சுவில் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின்...