கொரோனா வகைக்காக, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நான்காவது முறையாக நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மாநில முதல்வர்கள் தங்களது கருத்துகளைத் தலைமைஅமைச்சருக்கு தொலைஎழுத்து மூலமாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டனர். தமிழகம் தெரிவித்த...
தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக உயர்ந்துள்ளது. தமிகத்தில் சராசரியாக குணமடையும் நபர்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டி உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 809 மட்டுமே.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் 1937...
சீன நிறுவனங்களிடமே கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் திருப்பி அனுப்பப்பட உள்ளன. இரு நிறுவனங்களின் பொருட்களும் தரக்குறைவாக இருப்பதால் கேட்பு இரத்து செய்யப்படுகிறது. இதனால் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் வாங்கப்பட்ட வகையில், இந்தியாவிற்கோ தமிழகத்திற்கோ இழப்பு...
அரசு நடைமுறைப் படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 549 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ரூ.3.33 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...
கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க, தனிமனித இடைவெளியை உறுதிசெய்ய, கேரளாவின் கிராமப் பஞ்சாயத்து ஒன்று குடைபிடிப்பதை உத்தரவாகப் பிறப்பித்துள்ளது. தமிழகமும் பின்பற்றலாமே.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க தனிமனித இடைவெளியை...
இனி வரவிருக்கும் சூழ்நிலையில் வெளியீடு செய்ய சிரமப்பட உள்ள பல சிறிய மற்றும் நடுத்தர செலவுத் திட்டப் படங்களை எண்ணிமமேடை நிறுவனங்கள் வாங்கிட கோரவும் வேண்டும் என்கின்றனர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஜோதிகாவின் பொன்மகள்...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 விழுக்காட்டினர், எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, நடுவண் நலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...
60 வீரர்களுக்கு கொரோனா. 4,000 கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் கடற்படை நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெலிசராவில் உள்ள கடற்படை முகாமில் 60 வீரர்களுக்கு கொரோனா...
ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனாவிற்கு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் படிப்படியாக ஆறாவது இடத்திற்கு இறங்கியுள்ள நிலையில் குணமளிப்பதில் தமிழகம் முதலிடத்திலும், இறப்புச் சோகத்தில் கடைசி இடத்திலும் அமைந்து தமிழகத்தின் மருத்துவத்துறை சாதனை படைத்து...