இந்தத் தகவல் மனதை கசக்கிப் பிழிகிறது. இதய பாதிப்புள்ளவர்கள் இந்தச் செய்தியைப் படிக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. கொரோனா ஊரடங்கில் பாமரமக்கள் வருவாய் இழப்புக்கும், வறுமைக்கும் உதவாத நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68...
கொரோனா நுண்ணுயிரித் தோற்றம் பற்றியும், சீனாவின் மோசடி குறித்தும் நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது. இந்த நுண்ணுயிரி நோயால் அமெரிக்க மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதில் பெற தகுதி படைத்தவர்கள். என்ற குரல் அமெரிக்காவில் ஓங்கி...
“வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்” கலக்கல் கொரோனா அறிவுரையைக் கீச்சுக் காணொளியில் வெளியிட்டுள்ளார் வடிவேலு.
16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி...
சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் எண்ணிமமேடையில் வெளியாவதைத் தொடர்ந்து சந்தானத்தின் படமும் அதேபோல் வெளியீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இனி எண்ணிமமேடையில் ஒளிரும் படங்களை ஒளிப்படம் என்போம்.
16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
கொரோனா சிகிச்சை குறித்த முரண்கள்: இந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பதும்- நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை...
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என நடுவண் நலங்குத்துறை எச்சரித்துள்ளது.
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர். இன்று அவர்கள் நான்கு பேரும் வீடு திருப்புகின்றனர். இதையடுத்து, கொரோனா பிடியில் இருந்து முழுவதும் விடுபடும் மாவட்டமாக ஈரோடு மாறியது.
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஈரோடு...
சீமான் அறிக்கை: துல்கர் சல்மான் பொதுவெளியில் மன்னிப்பு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பு என்பது தொடர்ந்துகொண்டே இருக்குமென்று...
ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று தெரியவருகிறது. காரணம் குறித்து, சமூக ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் மாறுபடுகின்றனர்.
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது...