மக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் நிவாரணம் துளியும் இல்லாத, அதிகாரப்பாட்டு ஊரடங்கின் 38வது நாளில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த ஊரடங்கு வாழ்க்கை, நம் கவலையை அதிகமாக்கியிருக்கிறது. மாமியார் முடியைப் பிடிங்கி மருமகள் வணிகம் செய்த கதைதான் நடுவண் பாஜக அரசின்...
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது பருவத்தில் பேரறிமுக நடிகை கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது பருவத்தில்...
தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று இந்திய மருத்துவக் குழுவின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று இந்திய மருத்துவக்...
வெளியூர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி. இதுவரை வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊருக்குச் சென்றாலும் இன்னும் என்னென்ன துன்பங்கள் காத்திருக்கின்றனவோ என்று அஞ்சி நடுங்கிக்...
சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5...
தமிழகத்தில் வடலூரில் வள்ளலார் அவர்கள் அணையாத அடுப்பு மூட்டி ஏழைகளுக்கு இடைவிடாது உணவு படைத்து வந்தவர். இன்றைக்கும் அது தொடர்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், குடும்பத்தலைவிகள் அனைவரும் அணையாத அடுப்புக்கு சொந்தக்காரர்...
குமுறுகிறார் திருமுருகன் காந்தி: தமிழ்நாட்டின் வரி நிலுவையை கொடுக்காத மோடி அரசு, கொரொனோ நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு, குஜராத்தி மார்வாடிகளுக்கு நம் பணத்தை படியளக்கிறது. அனைத்து மக்களின் சேமிப்பு பணத்தை இவர்களுக்கு தாரை...
முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைஅமைச்சர் மோடி, ஆங்கில மொழிபெயர்ப்பாளர் அமர்த்திக் கொள்ளாமல் ஹிந்தியில் பேசுகிறார். ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாததால், அங்கு பேசப்பட்ட செய்தியின், ஒற்றை சொல்லின் பொருளும் விளங்கவில்லை என்று மிசோரம் முதல்வர் சொரம்தங்கா...
நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக வெளியான செய்தியின் சூடு குறைவதற்குள் அடுத்த அடவடியை தமிழகத்தின் மீது நிகழ்த்தி தமிழகத்தை சூடேற்றியுள்ள செய்தி...