May 1, 2014

கொரோனாவை கண்டறிய ராஜலட்சுமி கல்வி குழுமத்தினர் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள்

கொரோனா தொற்றை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இதன் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும் இது உலகெங்ஙகும் வேகமாக பரவி ஏராளமான உயிர்களை பலி கொண்டுவருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கும்...

May 1, 2014

கிழிந்தது கிருஷ்ணகிரி என்று ஒரு சொலவடையுண்டு. உண்மையிலேயே கிருஷ்ணகிரியை, அந்த சொலவடைக்கு உட்படுத்தியுள்ளதா கொரோனா

கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த 39 நாட்களாகவும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கி வந்த கிருஷ்ணகிரியில் முதல்...

May 1, 2014

அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்தன! நேற்று காட்சிஅளித்தார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உரம்தயாரிப்புத் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தபோது

கடந்த 20 நாட்களாக நீடித்து வந்த மர்மம் அனைத்தையும் உடைத்து நேற்று பொது நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். வடகொரிய அதிபர் கிம் ஜாங், உரம் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தபோது, அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ததாகவும், அவருடன்...

May 1, 2014

தமிழகத்தில் சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 26ல் இருந்து 12 ஆக குறைந்து உள்ளன.

சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத் தற்போது மாற்றப் பட்டிருக்கின்றன.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத்...

May 1, 2014

நாடு முழுவதும் தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு! மேலும் இரண்டு கிழமைகள் நீட்டிப்பு

நாடு முழுவதும் மேலும் 2 கிழமைகளுக்கு தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் உள்துறை அமைச்சகம் பொது முடக்கத்தை, தளர்வுகளோடு கூடிய ஊரடங்காக, மேலும் இரண்டு கிழமைகள் அதாவது 4,வைகாசி ஞாயிற்றுக்...

May 1, 2014

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு கிழமைகள் நீட்டிப்பு! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் மேலும் இரண்டு கிழமைகளுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஆகவே நாடு முழுவதும் மேலும் இரண்டு கிழமைகளுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது....

May 1, 2014

பள்ளிகள் திறப்பு எப்போது!

மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை...

May 1, 2014

கிம் யோ ஜாங்- 32அகவையில் அதிகாரம்! யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேவாக பல்வேறு கணிப்புகள்

வடகொரியாவின் இந்திராவா? செயலலிதாவா? பண்டாரநாயகாவா? எல்லாம் இல்லை ஆரவள்ளியா என்றெல்லாம் அளாளுக்கு ஒரு கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது கிம் ஜாங் உன்னின் தலைமறைவும், கிம் யோ ஜாங்குக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமும்.

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வட...

May 1, 2014

சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு! பேரிடர்மேலாண்மை சட்டப்பிரிவை தமிழகஅரசு நடைமுறைப்படுத்தி உள்ளது

மக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் நிவாரணம் துளியும் இல்லாத, அதிகாரப்பாட்டு ஊரடங்கின் 38வது நாளில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த ஊரடங்கு வாழ்க்கை, நம் கவலையை அதிகமாக்கியிருக்கிறது. மாமியார் முடியைப் பிடிங்கி மருமகள் வணிகம் செய்த கதைதான் நடுவண் பாஜக அரசின்...