May 1, 2014

கொரோனாவை விட பெருந்தொல்லை ஊரடங்கு! இது நமக்கு. இந்த அமைதி- திரும்பிப்போக மனமில்லாமல் வலசை வந்த பறவைகளை இங்கேயே தங்க வைத்துள்ளது

தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள். தற்போதைய ஊரடங்கு அமைதி அவைகளுக்கு பிடித்துப் போய் விட்டதாம். 

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள். தற்போதைய ஊரடங்கு அமைதி...

May 1, 2014

இந்தக் கண்டுபிடிப்பை கண்டறிவதற்கா 40நாட்கள் ஊரடங்கு! 100 விழுக்காடும் ஒழிக்க முடியாது, கொரோனாவுடன் வாழத் தயாராகுங்கள்: கேஜ்ரிவால்

கொரோனா நுண்ணுயிரியை நூறு விழுக்காடு ஒழித்துவிட்டுதாம் வெளியே வர முடியும் என்றால் அது சாத்தியமில்லை. கொரோனா நுண்ணுயிரியுடன் வாழ்வதற்குத் தயாராகுங்கள் என்று டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். நடுவண் மாநில அரசுகள், இந்தக் கண்டுபிடிப்பை...

May 1, 2014

மூன்று இந்தியர்கள் வேலை பறிப்பு! இந்தியத்தூதரகம் எச்சரித்திருந்தும், முஸ்லிம்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருபவர்கள்

நாடு கடந்து பணிநிமித்தம் வந்திருக்கும் இந்தியர்கள், முஸ்லிம்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம் எச்சரித்திருந்த நிலையிலும், முஸ்லிம்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்த மூவர் பணிநீக்கம்...

May 1, 2014

கொரோனா பரவல் தடுப்பு முயற்சிகளுக்குக் கட்டுப்படாமல் பயணிப்பது சென்னை மட்டுமே! ஆனாலும் நம்பிக்கையோடு போராடும் தமிழக நலங்குத்துறை

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், வணிகர்கள், சென்று வந்த பொதுமக்கள் ஆகியோருக்கு தொற்று அதிகரித்துள்ளன. அதனால் கொரோனா பரவல் தடுப்பு முயற்சிகளுக்குக் கட்டுப்படாமல் பயணிப்பது சென்னை மட்டுமாக உள்ளது.

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

டெல்லியில் நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டது! வீரர்கள் 135 பேர்கள் கொரோனா தொற்று சிகிச்சையில்

டெல்லியில், நடுவண் காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையான, நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் 135 பேர்கள் கொரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் ஆயுத காவல் படை...

May 1, 2014

சென்னையில் நாளைமுதல் இவைகள் இயங்கலாம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூடியது. அதில், குறிப்பாக, சென்னையில் சில தளர்வுகளை மேற்கொண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனாவால் விதிக்கப்பட்ட நாற்பது நாட்கள் ஊரடங்கு, இன்றுடன் நிறைவு பெறும் நிலையில்,...

May 1, 2014

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணம் என்ன! விளக்குகிறார் மாநகராட்சி ஆணையாளர்.

 

சென்னையில் கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணம் என்ன என்று விளக்குகிறார் மாநகராட்சி ஆணையாளர்.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னையில் கொரோனா...

May 1, 2014

இயங்கலை வணிகங்களுக்குப் பச்சைக் கொடி! அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பொருட்கள் கேட்பு செய்யலாம். சிவப்பு மண்டலத்தில் அனுமதியில்லை

கொரோனாவைவிட நிவாரணம் துளியும் இல்லாத அதிகாரப்பாட்டு ஊரடங்கால் மக்கள் தொழில், வருமானம் இல்லாமல் கடுமையாக பாதித்து வரும் நிலையில் ஊரடங்கில் கொஞ்சம் தளர்வு முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் இயங்கலை மூலம் அனைத்து...

May 1, 2014

இணையத் தொடரில் நடிக்கும் வாணி போஜன்! ஊரடங்கில் தடைபட்டு நிற்கிறது. ஊரடங்கு முடிந்ததும் வெளீயீடு

தற்போது வாணி போஜன் கைவசம் 5 படங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, அவர் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த இணையத் தொடரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஓ மைகடவுளே, படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி பேரறிமுகமான வாணி...