May 1, 2014

கற்றுக்கொள்வோம் இந்த 13மாவட்டங்களிடமிருந்து- கொண்டாடுவோம் இந்த மாவட்டங்களை! 5க்கும் குறைவானவர்கள் சிகிச்சையில் உள்ள 13 மாவட்டங்கள்

ஈரோடு, சிவகங்கை, நாகை, திருப்பூர், தருமபுரி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவாரூர், திருப்பத்தூர், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய பதின்மூன்று மாவட்டங்களில் தலா 5 க்கு குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.
 
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

பாஜக ஆளும் மாநில அரசும் அடாவடிதானா! தொடர்வண்டிகள் திடீர் இரத்து. தொழிலாளர்கள் என்ன கொத்தடிமைகளா? தொழிலாளர்கள் மற்றும் எதிர்கட்சியினர் கேள்வி

திடீரென சிறப்பு தொடர்வண்டிகளை இரத்து செய்து, தொழிலாளர்களை இங்கேயே இருக்கச் செய்ய கட்டாயப்படுத்துவது என்பது கொத்தடிமைத்தனத்துக்கு ஈடானது என்று கர்நாடக பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு!

திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மதுவினால் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மலைக்கோட்டை காவல் நிலைய காவலர்கள் விசாரணை...

May 1, 2014

ஊரடங்கால் இப்படியொரு சோகம்! நச்சுவாயு கொள்கலன் வெடித்து விபத்து. 5000 பேர்கள் மருத்துவமனையில்; 8பேர்கள் பலி; விசாகப்பட்டினத்தில்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் வேதியியல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நச்சுவாயு கொள்கலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. ஊரடங்குத் தளர்வில், இயக்கம் மேற்கொண்டபோது

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஆந்திர மாநிலம்...

May 1, 2014

தள்ளாடுகிறது டாஸ்மாக்கால்- முதுகில் குத்தியது கோயம்பேடு- ஓங்கியது ஸ்டாலின் கை! கொரோனா களத்தில், நெஞ்சை நிமித்தி வாகைசூடி வந்திருந்த அதிமுக

கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசை கண்டிக்கிறோம் என்றும், நோய்த்தடுப்பில் அலட்சியமும் மது விற்பதில் அவசரமும் காட்டும் குடியைக் கெடுக்கும் அதிமுக அரசு என்றும், கருப்புச் சின்னம் அணிந்து முழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். கோயம்பேடு பாதிப்பு மற்றும்...

May 1, 2014

ஆப்கானிஸ்தானில் 80 விழுக்காட்டு பேர்களுக்குக் கொரோனா தொற்று இருக்கலாம்! இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நாடுதான்

இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று நாளது 24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (10.12.2019) அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அந்த ஆப்கானிஸ்தானில் 80 விழுக்காட்டு பேர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம்...

May 1, 2014

பலியைப் பகிர்ந்து கொள்ள நாளையிலிருந்து களம் இறங்குகிறது டாஸ்மாக்! கொத்து கொத்தாக கொரோனா தொற்று- முழுக்காரணம் கோயம்பேடு

கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில், சொந்த ஊருக்குச் செல்லக் கிளம்பியவர்களைப் பரிசோதித்தில், அத்தனை பேருக்கும் கொரோனா. தமிழகத்தில் 771பேர்களுக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 324 பேர்களுக்குத் தொற்று...

May 1, 2014

உயர் அறங்கூற்றுமன்றம் அனுமதி! தமிழகத்தில் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நாளை திறக்கலாம்

சாதாரண மக்கள் பயன்படுத்தும் தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை. பல குடும்பங்களை அழிக்கும் மதுக்கடைக்கு அனுமதியா? 40 நாட்கள் ஊரடங்கால் மது போதையை மறந்துள்ளவர்களை மீண்டும் குடிகாரனாக்கும் முயற்சியைத் தமிழக அரசு செய்கிறது. அதனால் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று...

May 1, 2014

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி! தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி இயல்அறிவர்கள் (சயின்ஸ்டிஸ்ட்) உறுதியான அறிவிப்பு

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி இயல்அறிவர்கள் (சயின்ஸ்டிஸ்ட்) கூறி உள்ளனர். தடுப்பூசியால் கொரோனா நுண்ணுயிரி அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த...