ஊரடங்கால் மக்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றார்கள். தற்போதைக்கு பணம் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்க வேண்டும். 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம், வங்கிக் கடன் என்று சுற்றிவளைக்;கத் தேவையில்லை என்று வாதிடுகிறார் இராகுல் காந்தி
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
கோயம்போடு அதிக பாதிப்புகளைக் கொடுத்த அதே வேகத்தில், தமிழக மருத்துவத் துறை குணமளிப்பை கொடுத்திருக்கிறது. இது கொரோனாவிற்கு அஞ்சி தமிழகம் ஒளிய வேண்டாம். பாதுகாப்பை சிறப்பாக முன்னெடுத்தால் போதும் என்பதை அறிவுறுத்துவதற்காக...
நேற்று மாலைத்தீவிலிருந்து வந்த 6 பேருக்கும், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 40 பேருக்கும் குஜராத்திலிருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்நாட்டில் ஏற்கெனவே...
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தையும் திரையரங்குகளுக்குப் பதிலாக எண்ணிமமேடையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நாளது 5,ஆனி வெள்ளிக் கிழமை (ஜூன் 19) நேரடியாக வெளியீடு செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பாடாக...
நடிகர் சிம்புவின் வருங்கால மனைவியைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம் என்று பேரறிமுக நடிகை பிந்து மாதவி கூறியிருக்கிறார்.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடிகர் சிம்பு சமையல் செய்யும் காணொளி ஒன்று அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகி விருப்பங்களை...
நாளை மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்படவுள்ளன. முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒருநாள் முதல்வராக வந்தது போல, ஏழுநாள் மதுவை நிறுத்திய பெருமிதத்தோடு உலா வந்தார் கமல்.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மதுக்கடை திறப்பில் ஆர்வம் காட்டும் அரசுக்கு தீர்ப்பு...
ஓரிரு நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு! தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் விதித்த தடைக்கு, உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால தடை விதித்தது.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம்...
நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு பதிகை செய்த நபர் ஒருவருக்கு ரூபாய் ஓர் இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு பதிகை செய்த நபர் ஒருவருக்கு ரூபாய் ஓர்...
நடுவண் பாஜக அரசு, இந்திய மக்களுக்காக ஒதுக்கும் 20இலட்சம் கோடியை- 18 அகவைக்கு குறைவானவர்களுக்கும், படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும், வங்கியில் வைப்பாக பணம் போட்டு, வட்டி வாங்கிப் பயனடைகிற வகையாகவும், மற்றவர்களுக்கு வங்கிக் கணக்கில் போட்டு,...