‘வருவாயை இழந்து, அவசரமாக நிதி தேவைப்படக் கூடிய மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசு நிதி வழங்க வேண்டும்’ உங்களின் அடுத்த அறிவிப்பு அதுவாக இருக்கும் என்று நம்புகிறேன்! நிர்மலா சீதாராமனுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம். பன்னீர் செல்வத்திற்கு பாராட்டுகள் குவிந்து...
நடுவண் நிதியமைச்சர் அறிவித்த திட்டங்கள் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கைவிடப்பட்டுள்ளன. வேளாண்பெருமக்களுக்கான நிவாரணம் இல்லை. ப.சிதம்பரம் கூறியதுபோல, மக்கள் கையில் பணப் புழக்கத்திற்கு, குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் அளிப்பது கட்டாயம் என்று...
கடன் தருவதாக வெறுமனே அறிவிப்பு மற்றும் மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி வட்டிகளை கொஞ்ச நாள் தள்ளிப்போடும் நடவடிக்கையாக இருப்பதாகவும் உருப்படியான நடவடிக்கைகள் எவையும் இல்லை என்றும் பொருளாதார வல்லுனர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள்- நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்...
இதுவரை சரக்குசேவைவரி, வருமானவரி, சுங்கவரி என்ற வரிகளில் இருந்தெல்லாம் வசூலித்த தொகையிலிருந்தே, கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- பேரிடர் நிதியிலும் கொரோனா ஊரடங்கு பாதிப்பிற்கு எதுவும் செய்யாத- நடுவண் அரசுக்கு, இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, என்று...
அரசாங்கம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் அச்சிடலாம் என்ற ஒற்றை வரியில், ஆயிரம் செய்திகளைப் பொதித்து, அவர் நடுவண் அரசுக்கு நையாண்டிப் பொதியையை அளித்திருக்கிறார் விஜய் மல்லையா.
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் அரசின் கோவிட் 19 நிவாரண பொதியைக் குறிப்பிட்டு...
வழக்கறிஞர்கள், மருத்துவர்கள். செவிலியர்கள் என அனைத்து பணியாளர்களுக்கும் ஒவ்வொரு உடை அடையாளத்தை நம்மை முன்பு ஆண்டிருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் கொடுத்திருந்தனர். அதையே இந்திய விடுதலைக்குப் பின்னும் நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தற்போது கொரோனா அதற்கு விலக்கு...
ரூபாய் 25 லட்சம் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியது. வடமாநில தொழிலாளர்கள் தொடர்வண்டிகளில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு வெற்றிகரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ரூபாய் 25 லட்சம் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியது. வடமாநில தொழிலாளர்கள்...
‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்பதன் ஹிந்தி பெயரில், செவ்வாய்க் கிழமை இரவு 8மணிக்கு தொலைக்காட்சியில் மோடி அறிவித்து, இன்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்த, கொரோனா நிவரண உதவித் தொகுப்பான இருபது இலட்சம் கோடி- தொழில் நிறுவனங்களில் நடுவண் அரசு...
மோடி தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18,வைகாசி ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை வழக்கமாக இயக்கப்படும் தொடர்வண்டி சேவைகளைத் தொடங்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண்...