இந்தியாவைப் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரஎன்று மோடி தலைமையிலான அரசு 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து மக்கள் நடுவே நம்பிக்கையின்மை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதை மேலும் ஊக்குவிக்கும் முகமாக...
கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி வருகிறோம். கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தபின், அது குறித்த விசாரணையைத் தொடங்குங்கள் என, சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத்...
திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பேரறிமுக இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க...
இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு, ஈழம் என்ற உடனே உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நினைவு வந்து, ஆடிப்போய் விட்டார்கள் போல.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிரிட்டனில் இருந்து வெளிவரும் த கார்டியன் என்ற ஒரு இதழில், பயணிகளுக்கான வினாடி வினா...
20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10,025 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் பாஜக அரசு ஊரடங்கு நிவாரணத்திற்காக 20இலட்சம் கோடியில் ஒரு தொகுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு...
தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய...
மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பை 5 விழுக்காடாக உயர்த்த முடிவு என்று இன்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும்...
ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது தங்களை பாஜகவினர் என்று கூறிக்கொண்டு நான்கந்து பேர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது...
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை...