May 1, 2014

நடுவண் அரசின் ‘20இலட்சம் கோடி தொகுப்பு’ எதிர்வினை! அன்னிய முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டார்கள். 6நாட்களில் ரூ.9,600 கோடி வெளியேறியது

இந்தியாவைப் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரஎன்று மோடி தலைமையிலான அரசு 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து மக்கள் நடுவே நம்பிக்கையின்மை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதை மேலும் ஊக்குவிக்கும் முகமாக...

May 1, 2014

கொரோனா தொடர்பில் விசாரணை தேவைதான் என்கிறார் சீன அதிபர்! ஆனால் அதை கொரோனா அலை ஓய்ந்த பிறகே முன்னெடுப்பது சிறப்பு என்கிறார்

கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி வருகிறோம். கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தபின், அது குறித்த விசாரணையைத் தொடங்குங்கள் என, சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத்...

May 1, 2014

மதுவை மிகவும் முதன்மையாக்கும் மடமை வளர்கிறதா! ரசிகர்களை வரவழைக்க திரையரங்கில் மது விற்கலாம். பேரறிமுக இயக்குனர் யோசனை

திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பேரறிமுக இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க...

May 1, 2014

பிரிட்டன் இதழ் கேட்டிருந்த ஒரு வினாடி வினாவால் அதிர்ச்சியானார்கள்! இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள்

இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு, ஈழம் என்ற உடனே உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நினைவு வந்து, ஆடிப்போய் விட்டார்கள் போல.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிரிட்டனில் இருந்து வெளிவரும் த கார்டியன் என்ற ஒரு இதழில், பயணிகளுக்கான வினாடி வினா...

May 1, 2014

மகிழ்ச்சி அடைவதற்கு முன்னால் கொஞ்சம் கணக்குப் போட்டுப் பாருங்கள்! 20 கோடி பெண்கள் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி: நிர்மலா

20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10,025 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் பாஜக அரசு ஊரடங்கு நிவாரணத்திற்காக 20இலட்சம் கோடியில் ஒரு தொகுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு...

May 1, 2014

நாளது 19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122 ல் ஊரடங்கை முடித்துக் கொண்டு தமிழகம் நிமிர்ந்தெழ வேண்டும்!

தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய...

May 1, 2014

உற்பத்தி, மானியம் என்ற வளர்ச்சி அடிப்படை பேச்சுக்கே இடமில்லை! மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- இன்றைய அறிவிப்பும் கடன் வட்டி குறித்ததே

மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பை 5 விழுக்காடாக உயர்த்த முடிவு என்று இன்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும்...

May 1, 2014

நடிகர் விஜய்சேதுபதி மீது புகார்! பாஜக என்று சொல்லிக் கொண்டு, நான்கைந்துபேர்கள் காவல்நிலையத்தில் மனு

ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது தங்களை பாஜகவினர் என்று கூறிக்கொண்டு நான்கந்து பேர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது...

May 1, 2014

இன்றும் நாளையும்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்கள்! தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; வைகோ பேரறிக்கை

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை...